Monthly Archives: February 2022

நிபுணத்துவ ஆலோசனையை வழங்குங்கள் – சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கோரிக்கை!

Thursday, February 3rd, 2022
பொருளாதார சிக்கல்களிலிருந்து மீளும் பொருட்டு, சர்வதேச நாணய நிதியத்திடம் தொழில்நுட்ப ஆதரவை கோரியுள்ளதாகவும், அதற்கிணங்க நிபுணத்துவ குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகவும் நிதி... [ மேலும் படிக்க ]

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்து!

Thursday, February 3rd, 2022
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது எனவும், நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் நிபுணர்களின் உதவியை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அபிவிருத்திப் பணிகள் – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார்ப்பணம்!

Thursday, February 3rd, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு எண்ணக்கருவிற்கமை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில், நீதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் திட்டமிடலில் இன்று நாடளாவிய... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒரு இலட்சம் பணிகள் – தீவகத்தில் ஈ.பி.டி.பியின் பிரசன்னத்தடன் சிறப்பாக முன்னெடுப்பு!

Thursday, February 3rd, 2022
உணவுப் பாதுகாப்பு, புதிய வருமான ஈட்டலுக்கான வழிகள், கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுடன் நாடு முழுவதும் கிராமத்துடனான உரையாடல் - வரவு... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சையின் போது அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, February 2nd, 2022
க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலப் பகுதியில் அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் குறித்த... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாண அமைச்சு செயலாளர்கள் திடீர் மாற்றம்!

Wednesday, February 2nd, 2022
மாகாண அமைச்சுகளின் செயலாளர்களிடையே கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் மாற்றத்தைச் செய்துள்ளார். அதற்கான இடமாற்ற கடிதங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் நேற்றிரவு... [ மேலும் படிக்க ]

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளும் வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்ய வாய்ப்பு – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

Wednesday, February 2nd, 2022
இந்தாண்டுமுதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிரஜைகளும், நான்கு முறை வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என, தேசிய தேர்தல் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

500 அமெரிக்க டொலர் கடன் உடன்படிக்கையில் இந்தியா – இலங்கை இடையே இன்று ஒப்பந்தம் கைச்சாத்து!

Wednesday, February 2nd, 2022
எரிபொருள் கொள்வனவுக்காக இந்தியா வழங்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான இரண்டு நாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படவுள்ளது. எரிபொருள் கொள்வனவுக்காக... [ மேலும் படிக்க ]

மின்சார சபைக்கு ஒரு வாரத்திற்கு எரிபொருள் வழங்குவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதி!

Wednesday, February 2nd, 2022
இலங்கை மின்சார சபையின் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு, ஒரு வாரத்திற்கு அவசியமான எரிபொருளை தொடர்ச்சியாக விநியோகிப்பதாக, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில பொதுப் பயன்பாடுகள்... [ மேலும் படிக்க ]

ராகம வைத்திய பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல்: விரிவான விசாரணைக்கு பொது பாதுகாப்பு அமைச்சு பணிப்பு!

Wednesday, February 2nd, 2022
ராகம வைத்திய பீடத்தின் மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]