Monthly Archives: February 2022

இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழுக்கவைக்கப்படும் பழங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க குழு நியமனம்!

Saturday, February 19th, 2022
இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண... [ மேலும் படிக்க ]

சரியானதைச் செய்ய சட்டம் ஒருபோதும் தடையாக இருக்கப் போவதில்லை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Saturday, February 19th, 2022
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கே சட்டம் காணப்படுகின்றது என தெரிவித்துள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சரியானதைச் செய்ய சட்டம் ஒருபோதும் தடையாக இருப்பதில்லை என்றும்... [ மேலும் படிக்க ]

திருக்கேதீஸ்வர ஆலய மகா சிவராத்திரி நிகழ்வுக்கான அனைத்துஏற்பாடுகளும் பூர்த்தி – மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் அறிவிப்பு!

Saturday, February 19th, 2022
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வுகளுக்காக நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தரவுள்ள நிலையில் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சகல... [ மேலும் படிக்க ]

இந்த வருடத்தின் இறுதிக்குள் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, February 19th, 2022
இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.. மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று... [ மேலும் படிக்க ]

எரிபொருள் கிடைக்காவிடின் இன்றும் மின் துண்டிப்பு – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Saturday, February 19th, 2022
மின்முனையங்களுக்கு அவசியமான எரிபொருள் கிடைக்காவிட்டால், இன்றையதினமும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டி ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. சனிக்கிழமை என்பதால், இன்று... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில பாகங்களில் இன்று 100 மில்லமீற்றருக்கும் அதிக பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, February 19th, 2022
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்பினர்கள் யாழ்ப்பாண வருகை!

Saturday, February 19th, 2022
கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்பினர்கள் யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினை  பார்வையிட்டு ஒரு தொகுதி புத்தகங்களையும் நூலகத்துக்கு கையளித்துள்ளனர். யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

எரிபொருள் இறக்குமதி மீதான வரிகளை நீக்க கோரி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் கோரிக்கை – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Saturday, February 19th, 2022
இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சரான உதய கம்மன்பில... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள மக்களை ரஸ்யாவிற்கு அனுப்ப கிளர்ச்சியாளர்கள் திட்டம்!

Saturday, February 19th, 2022
உக்ரைனின் கிழக்கு பகுதியில் செயற்படும் கிளர்ச்சியாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்களை ரஸ்யாவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். கிளர்ச்சிக்காரர்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்களின் சாட்சியங்கள் பரிந்துரைகளுடன் – மனித உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவின் 2 ஆவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு !

Saturday, February 19th, 2022
மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா? என்பது குறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழுவின் 2 ஆவது இடைக்கால அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்... [ மேலும் படிக்க ]