Monthly Archives: February 2022

வல்வெட்டித்துறை – ஊறணி பிரதேச வைத்தியசாலையில் தடைப்பட்டிருந்த மருத்துவ சேவையை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, February 19th, 2022
வல்வெட்டித்துறை, ஊறணி பிரதேச வைத்தியசாலையில் தடைப்பட்டிருந்த மருத்துவ சேவையை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாதியர்... [ மேலும் படிக்க ]

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மதிப்பு குறித்து கவனம் செலுத்தி, விரைவில் வெற்றிகரமாக நிறைவு செய்யுங்கள் – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்பு!

Saturday, February 19th, 2022
நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப பொதுமக்கள் தகவல்களின் துல்லியம் மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்யும் வகையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மதிப்பு குறித்து கவனம் செலுத்தி, அதை... [ மேலும் படிக்க ]

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது!

Saturday, February 19th, 2022
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் ஒரு படகுடன் நேற்றையதினம் இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு காரைநகர் கோவளம் கடற்பரப்பில் இந்திய... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்துறை தள வைத்தியசாலைக்கான உயிர் காக்கும் கருவிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிப்பு!

Friday, February 18th, 2022
ஊர்காவற்துறை தள வைத்தியசாலைக்கான உயிர் காக்கும் கருவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வைத்தியசாலை நிர்வாகத்திடம் குறித்த கருவிகளை வழங்கி... [ மேலும் படிக்க ]

ஐ.நா கூட்டத் தொடரை இலங்கை சிறந்த முறையில் வெற்றிகொள்ளும் – – அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அறிவிப்பு!

Friday, February 18th, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரை இலங்கை அரசாங்கம் சிறந்த முறையில் வெற்றிகொள்ளும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் ஜெனிவா... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டு தாக்குத விவகாரம் – பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் அகியோர் விடுதலை!

Friday, February 18th, 2022
ஏப்ரல் 21 பயங்கரவாத குண்டு தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை... [ மேலும் படிக்க ]

தீ காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்ப பெண் பலி – ஆறுகால்மடம் பகுதியில் சோகம்!

Friday, February 18th, 2022
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீ காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இளம் குடும்ப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தை நாடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது – அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவிப்பு!

Friday, February 18th, 2022
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்தை நாடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். அநுராதபுரம்... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் மீண்டும் இன்றுமுதல் மின் துண்டிப்பு!

Friday, February 18th, 2022
நாடளாவிய ரீதியில் இன்று 18 ஆம் திகதிமுதல் மீண்டும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று பிற்பகல் 2.30 மணிமுதல் 6.30 மணி... [ மேலும் படிக்க ]

தனியாரிடம் இருந்து 50 மெகா வோட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய நடவடிக்கை – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Friday, February 18th, 2022
மின்சார அலகுகளின் பாவனையைக் குறைப்பதற்காக 50 மெகாவோட் மின்சாரத்தை தனியாரிடமிருந்து பெறுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில்... [ மேலும் படிக்க ]