Monthly Archives: February 2022

அமைச்சரவையின் பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது – ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, February 19th, 2022
அமைச்சரவையின் பொறுப்பு அரசியலமைப்பு ரீதியாக அமைச்சரவை அமைச்சர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளார். அதேநேரம்’ அமைச்சுக்களின்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களை பாதுகாக்கும் நோக்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு இருக்குமானால் வெறுமனே கத்திக் கொண்டு இருக்காது இங்கு வாருங்கள் – நீதி அமைச்சர் வழங்கும் அறிவுரை!

Saturday, February 19th, 2022
ஈழம், தனிநாடு என்று பேசிப்பேசி இனியும் தமிழர்களை அழித்துவிட வேண்டாம். 30 ஆண்டுகால யுத்தத்தில் ஒரு பரம்பரையே அழிந்துள்ளது என நீதி அமைச்சர் அலி சப்ரி புலம்பெயர் தமிழ் அமைப்புக்களிடம்... [ மேலும் படிக்க ]

இன்று மின்வெட்டு இல்லை – எனினும் கட்டமைப்பை நிலைப்படுத்தும் செயற்பாட்டினால் மின்தடை ஏற்படலாம் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, February 19th, 2022
இன்று மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த மின்... [ மேலும் படிக்க ]

சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் நிலையில் இலங்கை தற்போது உள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவிப்பு!

Saturday, February 19th, 2022
இலங்கையில் முதலீடு செய்வதற்கு சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் நிலையில் இலங்கை தற்போது இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது தடுப்பூசியுடன் கொரோனா கட்டுப்பாட்டுக்கு வருவதான அனுகூலமான நிலை காணப்படுகின்றது – மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலியுறுத்து!

Saturday, February 19th, 2022
மூன்றாவது தடுப்பூசியுடன் கொவிட் நிலைமை கட்டுப்பாட்டுக்கு வருவதான அனுகூலமான நிலைமையுள்ளதன் காரணமாக அனைவரையும் கட்டாயும் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு... [ மேலும் படிக்க ]

பொருத்தமற்ற நெல்லை கொள்வனவு செய்தமை தொடர்பில் இரு அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்!

Saturday, February 19th, 2022
நிக்கவரெட்டிய பகுதியில், இரண்டு களஞ்சியங்களுக்காக, நுகர்வுக்குப் பொருத்தமற்ற நெல்லைக் கொள்வனவு செய்தமை தொடர்பில், இரண்டு அதிகாரிகள், பணியிலிருந்து இடைநிறுத்தம்... [ மேலும் படிக்க ]

பனை தென்னை வளம் சார் உற்பத்திகளை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, February 19th, 2022
பனை தென்னை வளம் சார்பான உற்பத்திகளை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பூரண தடுப்பூசி ஏற்றியிருக்க வேண்டும் என்ற நடைமுறை ஏப்ரல் 30 க்கு பின்னர் அமுல் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Saturday, February 19th, 2022
பொது இடங்களுக்கு செல்பவர்கள், பூரண தடுப்பூசி ஏற்றத்திற்கு உள்ளாகி இருக்க வேண்டும் என்ற நடைமுறை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியின் பின்னர் அமுலுக்கு வரவுள்ளது. இதற்கமைவான செயற்பாடுகள்... [ மேலும் படிக்க ]

வடக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக காணி வழங்க நடவடிக்கை – ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவிப்பு!

Saturday, February 19th, 2022
வடக்கில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக காணி வழங்கும் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் அதி நவீன இராணுவ விமானம்!

Saturday, February 19th, 2022
அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன் தனது புதிய தயாரிப்பான Beechcraft King Air 360ER விமானத்திற்கான $11 மில்லியன் உடன்படிக்கையை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இந்த விமானம் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]