Monthly Archives: January 2022

முன்னணி அரச பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர்களிடம் நன்கொடைகளை வசூலிக்க வேண்டாம் – அரச பாடசாலை நிர்வாகத்திற்கு கல்வி அமைச்சு அறிவிப்பு!

Saturday, January 1st, 2022
“நாட்டில் உள்ள 2022 ஆம் ஆண்டுக்கான பிரபலமான மற்றும் முன்னணி அரச பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வரும் பெற்றோர்களிடம் தேவையற்ற நன்கொடையோ நிதியோ வசூலிக்கக் கூடாது என கல்வி... [ மேலும் படிக்க ]

மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கும் நடவடிக்கையில் மாற்றம் – புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியக தலைவர் தெரிவிப்பு!

Saturday, January 1st, 2022
மண், மணல் மற்றும் கல் ஆகியவற்றை அகழ்வதற்கும் கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் இன்றுமுதல் ஒரே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுமென புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்... [ மேலும் படிக்க ]

உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான வரி குறைப்பு!

Saturday, January 1st, 2022
கடந்த நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட தீர்வை வரி குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி... [ மேலும் படிக்க ]

யாழ் சிறைச்சாலைக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – விளக்க மறியலிலுள்ள இந்தியக் மீனவர்களை சந்தித்துக் கலந்துரையாடி உதவிப்பொருட்களும் வழங்கிவைப்பு!

Saturday, January 1st, 2022
புத்தாண்டுத் தினமான இன்று யாழ்ப்பாணம் சிறைச் சாலைக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அங்கு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களை சந்தித்துக்... [ மேலும் படிக்க ]

இந்த புதிய ஆண்டு முதல் விசேட நீதிமன்றம் – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Saturday, January 1st, 2022
இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் குறைவான பிணக்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக இந்த வருடம் விசேட நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி... [ மேலும் படிக்க ]

நேர்மறையான மாற்றத்திற்கு ஊடகவியலாளர்கள் தயாராக வேண்டும் – ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும அழைப்பு!

Saturday, January 1st, 2022
பாரம்பரிய ஊடகவியலாளர்கள் பணிகளுக்கு அப்பால் தகவல் முகாமைத்துவத்தின் மீது கவனம் செலுத்தும் பொறுப்பு ஊடகவியலாளர்களைச் சாரும் என்று ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டு 120 ஆயிரம் இலங்கையர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர் – துறைசார் அமைச்சு தகவல்!

Saturday, January 1st, 2022
இவ்வருடம் 120 ஆயிரம் இலங்கையர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

கடந்த கால சவால்களை எதிர்கொள்ள புதிய ஆண்டு வாய்ப்பளிக்கும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, January 1st, 2022
மலர்ந்துள்ள புத்தாண்டு, எதிர்காலத்தைப் புதிய உத்வேகத்துடனும், நம்பிக்கை மற்றும் உறுதியுடனும் பார்க்கத் தூண்டியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது புத்தாண்டு வாழ்த்து... [ மேலும் படிக்க ]

மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில் உறுதிகொள்வோம் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர்!

Saturday, January 1st, 2022
வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளை அனுபவித்து, மிகுந்த வலிமையுடன் எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு உதயமாகியுள்ள இப்புத்தாண்டில் உறுதிகொள்வோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச... [ மேலும் படிக்க ]