இந்த புதிய ஆண்டு முதல் விசேட நீதிமன்றம் – நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Saturday, January 1st, 2022இரண்டு மில்லியன் ரூபாவிற்கும் குறைவான பிணக்குகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக இந்த வருடம் விசேட நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்த புதிய நீதிமன்றத்திற்கு சிறு உரிமைகள் நீதிமன்றம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆபாசமான பிரசுரங்களைத் தடை செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் யாருடைய தலையீட்டினாலும் இரத்து செய்யப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விடுதிகளிலிருந்து வெளியேறும்படி விஞ்ஞான பீட மாணவர்களுக்கு அறிவிப்பு! - பல்கலைக்கழக நிர்வாகம்!
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு!
கொவிட் தொடர்பான தவறான தகவல்கள் அடங்கிய சுமார் ஒரு மில்லியன் காணொளிகள் யூரியூப் தளத்திலிருந்து நீக்கம...
|
|