Monthly Archives: January 2022

கிராமிய, நகர்ப்புற பாடசாலைகள், வைத்தியசாலைகளுக்கான பிரவேச வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பணிப்பு!

Monday, January 3rd, 2022
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் கிராமிய வைத்தியசாலைகளுக்கான அனைத்து பிரவேச வீதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

குறைந்தளவான விளைச்சல் கிடைக்கப்பெறும் விவசாயிகளுக்கு மாத்திரம் இழப்பீடு – விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே அறிவிப்பு!

Monday, January 3rd, 2022
அரசாங்கத்தினால் அனுமதிக்கப்பட்ட சேதன பசளையை மாத்திரம் பயன்படுத்தி, பயிரப்பட்டு அதில் குறைந்தளவான விளைச்சல் கிடைக்கப்பெறும் விவசாயிகளுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்கப்படும் என... [ மேலும் படிக்க ]

தொழிலாளர்கள் விடயத்தில் பல வெற்றிகளை பெற்றுள்ளோம் – தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா தெரிவிப்பு!

Monday, January 3rd, 2022
ஜனாதிபதியின் 'சுபீட்சத்தை நோக்கு திட்டத்திற்கு அமைய அரச மற்றும் தனியார் துறையில் ஊழியர்களின் தொழில் பாதுகாப்பை ஏற்படுத்தல் நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்கு வகிக்கின்ற... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் 51 ஆயிரம் பட்டதாரிகள் நிரந்தர அரச ஊழியர்களாக நியமனம்!

Monday, January 3rd, 2022
வேலையற்ற பட்டதாரிகள் 51 ஆயிரம் பேருக்கு இன்றுமுதல் அரச துறையில் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய பயிற்சியில் இருக்கும் 51 ஆயிரம் பட்டதாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில்... [ மேலும் படிக்க ]

விபத்துகளில் 17 பலி – பொலிசார் தகவல்!

Monday, January 3rd, 2022
நாட்டில் நேற்று இடம்பெற்ற வீதி விபத்துகள் உட்பட பல்வேறு விபத்துகளில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். அவற்றில் 14 பேர் வீதி விபத்துகள் காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

தேவாவும் பிரபாவும் த. தே. கூ வும்!… அனுபவத்தொடர்,….

Monday, January 3rd, 2022
இந்த அனுபவத்தொடர் குறித்து வந்து சேரும் வாழ்த்துக்களுக்கும்,. பாராட்டுகளுக்கும் நன்றி!விமர்சிப்பவர்களும் சிலர் இருப்பதாக தெரிகிறது.அவைகளுக்கும் உரியபடி நியாயமான தெளிவுரைகள்... [ மேலும் படிக்க ]

சவால்களை வெற்றி கொள்ள ஒன்றிணைந்து செயற்படுவோம் – புத்தாண்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Monday, January 3rd, 2022
கடந்த காலங்களில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றதைப் போன்று எதிர்காலத்திலும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு சவால்களில் வெற்றியடைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை – கச்சாய் பிரதான வீதியில் தாழிறங்கியது பாலம் – பயணிகள் அச்சம்!

Monday, January 3rd, 2022
பருத்தித்துறை புலோலி, கொடிகாமம் கச்சாய் பிரதான வீதியில் உள்ள பாலம் தாழிறங்கியுள்ளதால் பயணிகளை அவதானமாக பயணிக்குமாறி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த வீதி புதிதாக காபெட்... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இன்றையதினம் பல்வேறு இடங்களில் ஆரம்பம்!

Monday, January 3rd, 2022
2022 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இன்றையதினம்  அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவற்றில் இடங்களில் இடம்பெற்றன. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சம் – மூடப்பட்டது அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையின் துணைத்தூரகம்!

Monday, January 3rd, 2022
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் இலங்கை துணைத்... [ மேலும் படிக்க ]