Monthly Archives: January 2022

சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்து துன்புறுத்தப்படாமல் சமூகக் கருத்துக்களை வழங்குவதில் முன்னோடியாக செயற்படுங்கள் – ஊடகவியலாளர்களிடம் ஊடக அமைச்சர் கோரிக்கை!

Wednesday, January 5th, 2022
சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்து, துன்புறுத்தல்கள் ஏற்படாதவாறு சமூகக் கருத்துக்களை வழங்குவதில் முன்னோடியாக செயல்படுமாறு அனைத்து ஊடகவியலாளர்களுக்கும்... [ மேலும் படிக்க ]

2020 ஆம் ஆண்டை விடவும் 2021 ஆம் ஆண்டில் ஒருலட்சம் கடவுச்சீட்டுக்கள் அதிகமாக விநியோகம் – குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தகவல்!

Wednesday, January 5th, 2022
கடந்த 2020 ஆம் ஆண்டை விடவும், 2021 ஆண்டில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுக்கள் கூடுதலாக விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் தகவல்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது – மத்தியவங்கியின் ஆளுநர் அறிவிப்பு!

Wednesday, January 5th, 2022
இலங்கை மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

எரிவாயு வெடிப்பு – இலங்கை காப்புறுதி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என அமைச்சர் பசில் ராஜபக்ச பணிப்பு!

Wednesday, January 5th, 2022
இலங்கையில் இடம்பெறும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு இலங்கை காப்புறுதி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

நட்பு நாடுகளிடம் உதவிகளைக் கோருவது தொடர்பில் ஆராய்வு – அமைச்சர்களை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைப்பதற்கு தீர்மானம் – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தகவல்!

Wednesday, January 5th, 2022
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக நட்பு நாடுகளிடம் உதவிகளை கோருவது தொடர்பில் ஆராய்வதற்கும், அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உதவிகளைப்... [ மேலும் படிக்க ]

தனியார் துறையினருக்கும் 5000 ரூபா கொடுப்பனவு – நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Wednesday, January 5th, 2022
வாழ்க்கைச் செலவு பிரச்சினை அரசாங்க ஊழியர்களைப் போன்றே தனியார் துறையினரையும் பாதிக்கும் என்ற காரணத்தினால் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென தொழில்... [ மேலும் படிக்க ]

பல வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவர நடவடிக்கை – அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தகவல்!

Wednesday, January 5th, 2022
எதிர்காலத்தில் மாகாண சபைகளின் கீழுள்ள பல வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய... [ மேலும் படிக்க ]

கூட்டு பொறுப்பை மீறும் வகையில் செயற்படக்கூடாது – எதிர்வரும் நாட்களில் முக்கிய தீர்மானம் – அமைச்சர் நாமல் ராஜபக்ச தகவல்!

Wednesday, January 5th, 2022
ஒழுக்காற்று காரணிகளை கருத்திற்கொண்டே சுசில் பிரேம்ஜயந்த இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு... [ மேலும் படிக்க ]

அடையாளம் தெரியாத ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்ட வடகொரியா -அச்சத்தில் உலக நாடுகள்!

Wednesday, January 5th, 2022
அடையாளம் தெரியாத ஏவுகணை என வர்ணிக்கப்படும் எறிகணையை வடகொரியா கடலுக்குள் ஏவி பரிசோதித்துள்ளது என தென் கொரியாவின் கூட்டுப்படைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஏவப்பட்டதை முதலில்... [ மேலும் படிக்க ]

ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்வதற்கு துபாய் நிறுவனம் இணக்கம்!

Wednesday, January 5th, 2022
ஆசியாவின் ராணியை கொள்வனவு செய்வதற்கு துபாயில் உள்ள நிறுவனம் ஒன்று இணக்கம் வெளியிட்டுள்ளது. 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கே இவ்வாறு இணக்கம்... [ மேலும் படிக்க ]