Monthly Archives: January 2022

500 மில்லியன் டொலர் கடன் இன்று செலுத்தப்பட்டது – மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

Tuesday, January 18th, 2022
இலங்கையினால் செலுத்தப்பட வேண்டியிருந்த 500 மில்லியன் டொலர் கடன் தவணை இன்று செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]

பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகள் பாரிய அளவில் அபிவிருத்தி –இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு!

Tuesday, January 18th, 2022
கடந்த அரசாங்க காலத்தில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு பாரபட்சம் காட்டப்பட்டு ஒதுக்கப்பட்டது இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம்... [ மேலும் படிக்க ]

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளமையால் ஒட்சிசன் தேவை மீண்டும் அதிகரிப்பு – வைத்தியர் அன்வர் ஹம்தானி எச்சரிக்கை!

Tuesday, January 18th, 2022
இலங்கையில் கடந்த நாள்களை விட ஒட்சிசன் தேவை தற்போது அதிகரித்துள்ளதாக கொரோனா தொடர்பான இராஜாங்க அமைச்சின் பிரதான இணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். நாட்டில்... [ மேலும் படிக்க ]

மேலும் பல முன்னாள் போராளிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

Tuesday, January 18th, 2022
எதிர்காலத்தில் வாகன இறக்குமதியை அரசாங்கம் அனுமதிக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்போது மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும்... [ மேலும் படிக்க ]

அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் பொதுமக்களைத் தூண்டிவிடும் நடவடிக்கையையும் தவிருங்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி வலியுறுத்து!

Tuesday, January 18th, 2022
அற்ப அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் பொதுமக்களைத் தூண்டிவிடும் நடவடிக்கையை தவிர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு – அரிசி தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை என நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, January 18th, 2022
நாட்டில் எதிர்வரும் 10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு உள்ளதாகவும் இதனால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு,... [ மேலும் படிக்க ]

அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 1ஆம் திகதி வரையில் நீடிப்பு!

Tuesday, January 18th, 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி 1 ஆம் திகதி வரையில்... [ மேலும் படிக்க ]

நெருக்கடி நிலையிலும் மருந்துகள் மீதான கட்டுப்பாட்டுவிலை நீக்கப்படாது – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!

Tuesday, January 18th, 2022
அந்நிய செலாவணி நெருக்கடியால் ஏற்பட்ட சிரமங்களுக்கு மத்தியிலும், இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளுக்கள் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க முடியாது என சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

நாளாந்தம் 3 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை – சிவில் விமான சேவைகள் அதிகார சபை!

Tuesday, January 18th, 2022
இலங்கைக்கு நாளாந்தம் 3 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகைத் தருவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த வகையில், நேற்றையதினம்வரை நாட்டுக்கு 46 ஆயிரத்து 942... [ மேலும் படிக்க ]

மரக்கறிகளின் விலைகளில் வீழ்ச்சி – அமைச்சர் பந்துல தகவல்!

Tuesday, January 18th, 2022
மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மரக்கறிகள் விலை அதிகரிப்பு காரணமாக பொதுமக்கள் பருப்பு மற்றும் உருகிளைக்கிழங்கு... [ மேலும் படிக்க ]