Monthly Archives: September 2021

பொதுமக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் ஊரடங்கின் பலனை பெற்றுக்கொள்ள முடியாது – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, September 2nd, 2021
பொதுமக்கள் தொடர்ந்து பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டால், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பலனளிக்காது என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. தனிமைப்படுத்தல்... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் வீடுகளில் இறக்கும் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு – தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவிப்பு!

Thursday, September 2nd, 2021
கொரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவின் தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இதற்கமைய கடந்த 27 ஆம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் தேவைக்கு ஏற்ப உணவு பொருட்கள் கையிருப்பில் உள்ளது – அரசாங்கம் அறிவிப்பு!

Thursday, September 2nd, 2021
நாட்டில் அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படும் ஊடக அறிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அத்துடன் தேவைக்கு ஏற்ப... [ மேலும் படிக்க ]

கோரம் இன்மையால் வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தெரிவு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!

Thursday, September 2nd, 2021
தவிசாளர் மரணமடைந்ததை அடுத்து வறிதாகவிருந்த வல்வெட்டித்துறை நகர சபைக்கான புதிய தலைவர் தெரிவுக்கான அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு நகர சபைக்குரிய மண்டபத்தில் வடமாகாண உள்ளூராட்சி... [ மேலும் படிக்க ]

ஊடகங்கள் மீதான அராஜகங்கள் அனைத்துக்குமான பழி ஈ.பி.டி.பி. மீது சுமத்தப்பட்டது. – மூத்த ஊடகவியலாளர் ஒப்புதல் வாக்குமூலம்!

Wednesday, September 1st, 2021
'செல்லும் செல்லாத அனைத்துக்கும் செட்டியார் தலை' என்பது போன்று, கடந்த காலங்ளில் தமிழ் ஊடகங்கள் மீது  மேற்கொள்ளப்பட்ட அனைத்து  அராஜகங்களுக்கும் பழி சுமத்தப்படும் நிலைக்கு... [ மேலும் படிக்க ]

மணவைத்தம்பியின் தமிழ் மக்களுக்கான பங்களிப்புக்களை மீள நினைவுபடுத்திக் கொள்வதில் பெருமையடைகின்றேன் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021
இலைமறை காயாக  இருந்து தமிழ் மக்களுக்கு தன்னாலான பல்வேறு ஒத்துழைப்புக்களையும் வழங்கிய மணவைத்தம்பியின் நினைதினம் இன்றாகும். இந்நிலையில் மணவைத்தம்பியின் தமிழ்... [ மேலும் படிக்க ]

சமூகத்தில் சுமார் 50 ஆயிரம் கொவிட் தொற்றாளர்கள் இருக்கக்கூடும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021
நாட்டில் நாளாந்தம் 5 ஆயிரத்திற்கும் அண்மித்த எண்ணிக்கையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில் சமூகத்தில் சுமார் 50 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் வரை... [ மேலும் படிக்க ]

ரஷ்ய பாதுகாப்பு சபையின் செயலாளருடன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன விசேட சந்திப்பு!

Wednesday, September 1st, 2021
ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு சபையின் செயலாளர் நிகோலாய் பத்ருஷோவுடன் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ரஷ்யக் கூட்டமைப்பின்... [ மேலும் படிக்க ]

சீனி நெருக்கடிக்குத் தீர்வாக கரும்பு உற்பத்திக் கிராமங்களை அமைக்க் நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021
சீனி நெருக்கடிக்குத் தீர்வாக பிஸ்கட் மற்றும் பிற தொழில்களுக்கு கரும்பைப் பயன்படுத்த இவ்வாண்டு கரும்பு உற்பத்திக் கிராமங்கள் பல அமைக்கப்படும் என கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி... [ மேலும் படிக்க ]

ஓபிஎஸ் மனைவி காலமானார்: ஸ்டாலின், எடப்பாடி நேரில் அஞ்சலி!

Wednesday, September 1st, 2021
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66.உடல்நலக் குறைவு காரணமாக... [ மேலும் படிக்க ]