Monthly Archives: September 2021

நாட்டை முடக்குவதால் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது : பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் – சுகாதார அமைச்சு வலியுறுத்து!

Thursday, September 2nd, 2021
நாட்டை முடக்குவத்தால் மட்டும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாது என்றும் எனவே இதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போதுள்ள... [ மேலும் படிக்க ]

பேரழிவுகளால் 2 மில்லியன் மக்கள் உயிரிழப்பு : 3.64 டிரில்லியன் டொலர்கள் இழப்பு – உலக வானிலை அமைப்பு சுட்டிக்காட்டு!

Thursday, September 2nd, 2021
கடந்த 50 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம் மற்றும் வெப்ப சலனம் போன்ற பேரழிவுகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் உலக வானிலை அமைப்பு... [ மேலும் படிக்க ]

கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய உலக சாதனை!

Thursday, September 2nd, 2021
ஆடவர் சர்வதேச கால்பந்து போட்டிகளில், அதிக கோல்களைப் பெற்றவர் என்ற உலக சாதனையை போர்த்துக்கல் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனதாக்கியுள்ளார். அயர்லாந்து அணியுடன் நேற்று... [ மேலும் படிக்க ]

கொரோனா சிகிச்சைகளுக்காக தாய்லாந்திடமிருந்து இலங்கைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை!

Thursday, September 2nd, 2021
இலங்கையில் கொவிட் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிப்பதற்காக தாய்லாந்தினால் மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. 30 பிராணவாயு... [ மேலும் படிக்க ]

நாட்டின் அமெரிக்க டொலர் கையிருப்பு பெறுமதி அதிகரிப்பு – மத்திய வங்கி அறிவிப்பு!

Thursday, September 2nd, 2021
இலங்கையில் அமெரிக்க டொலர்களின் கையிருப்பு 937 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் தனது உறுப்பு நாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]

‘சதொச’வினால் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Thursday, September 2nd, 2021
மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் துரித வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கமைய இரண்டு முறைகளின் கீழ் உணவு... [ மேலும் படிக்க ]

தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான தடுப்பூசிக்கு எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு!

Thursday, September 2nd, 2021
தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் போது எந்த விதமான கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பது தொடர்பில் நாளை தீர்மானம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, September 2nd, 2021
நாடுமுழுவதும் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்ந்தும் நீடிப்பதா என்பது தொடர்பான தீர்மானம் நாளையதினம் அறிவிக்கப்படும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட... [ மேலும் படிக்க ]

மருத்துவமனைகளிலுள்ள பிராணவாயுவின் அளவு குறித்து நாளாந்த கண்காணிப்பு – உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சர் பணிப்பு!

Thursday, September 2nd, 2021
நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொவிட் நோயாளர்களுக்கு வழங்கப்படும் பிராணவாயுவின் அளவு தொடர்பில் நாளாந்தம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

அரிசி ,சீனிக்கு இன்றுமுதல் உயர்ந்தபட்ச சில்லறை விலை – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Thursday, September 2nd, 2021
அரிசி மற்றும் சீனி என்பவற்றுக்கான உயர்ந்த பட்ச சில்லரை விலை இன்று நிர்ணயிக்கப்படும் என்று சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]