Monthly Archives: September 2021

வடக்கு – கிழக்கில் கொரோனா தொற்று வேகமாகப் பரவ மக்களே காரணம் – பொலிஸ் பேச்சாளர் கடும் எச்சரிக்கை!

Wednesday, September 1st, 2021
வடக்கு - கிழக்கில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்ற நிலையில், கொரோனா பெருந்தொற்றின் நோய்க்காவிகள் பொதுமக்களே என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று ஏற்பட்ட சிறுவர்களுக்கு பரவும் மிகவும் ஆபத்தான நோய் – எச்சரிக்கிறார் விசேட வைத்தியர் தீபால் பெரேரா!

Wednesday, September 1st, 2021
இலங்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்த சிறுவர்களுக்கு பல உறுப்புக்கள் சார்ந்த அழற்சியுடன் தொடர்புடைய மிகவும் ஆபத்தான நோய் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவு... [ மேலும் படிக்க ]

இணையவழி மூலம் கட்டணங்களை செலுத்துங்கள் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை!

Wednesday, September 1st, 2021
ஒன்லைன் முறையின் கீழ் கட்டணங்களை செலுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களை கேட்டுள்ளது. அத்துடன் தகவல்களை 0112 62 36 23 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாக அறிந்துகொள்ள... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த குற்றத்தில் இதுவரை 62 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது – பொலிசார் தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 625 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இதன்போது 63 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல்... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை : மூவரடங்கிய் விசேட மேல்நீதிமன்ற தீர்ப்பாயம் நியமிப்பு!

Wednesday, September 1st, 2021
2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட விசேட நீதிமன்ற தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு... [ மேலும் படிக்க ]

கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்தது – தொற்றாளர் எண்ணிக்கையும் 4 இலட்சத்து 40 ஆயிரத்தைக் கடந்தது!

Wednesday, September 1st, 2021
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 194 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதில் 100 ஆண்களும் 94 பெண்களுமே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் நீண்ட காலம் தங்குவதற்கு விருப்பம் இல்லை – ஜோ பைடன்!

Wednesday, September 1st, 2021
ஆப்கானிஸ்தானில் நீண்ட காலம் தங்குவதற்கு விருப்பம் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெறும் தனது முடிவு... [ மேலும் படிக்க ]

மேலதிக வெளியேற்ற நடவடிக்கை குறித்து தலிபான்களுடன் பிரித்தானியா பேச்சு !

Wednesday, September 1st, 2021
ஆப்கானிஸ்தானில் இருந்து மேலதிக வெளியேற்ற நடவடிக்கை குறித்து தலிபான்களுடன் பிரித்தானியா பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் பிரிட்டன் அதிகாரிகள் மற்றும் மூத்த... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடு குறித்து அறிவியல் ரீதியாகவே முடிவு செய்ய வேண்டும் – பேராசிரியர் நீலிகா மளவிகே சுட்டிக்காட்டு!

Wednesday, September 1st, 2021
பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும் அமுல்படுத்துவது குறித்து அறிவியல் ரீதியாகவே முடிவு செய்ய வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மளவிகே... [ மேலும் படிக்க ]

இலங்கை ஒர் இறையாண்மை உள்ள நாடு – தமது நாட்டினை எப்படி நிர்வகிப்பது என்பதை இலங்கை மக்களே தீர்மானிக்க வேண்டும் – இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021
இலங்கையின் செழிப்பை உறுதி செய்வதற்கும் ஊக்குவிப்பதற்கும், அனைத்து குடிமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்து... [ மேலும் படிக்க ]