Monthly Archives: September 2021

அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு இரத்த தானம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் – பொதுமக்களிடம் தேசிய இரத்த மாற்று நிலையத்தின் பணிப்பாளர் கோரிக்கை!

Wednesday, September 1st, 2021
எதிர்நோக்கப்படும் அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்கள் இரத்த தானம் செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு தேசிய இரத்த மாற்று நிலையம் நன்கொடையாளர்களை தேசிய இரத்த மாற்று... [ மேலும் படிக்க ]

புதிய வைரஸ் திரிபுகளால் நாட்டுக்கு பிரச்சினை ஏற்படாவிட்டால் ஒக்டோபர் இறுதியில் கொரோனா மரணங்கள் குறைவடையும் – வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021
புதிய வைரஸ் திரிபுகளினால் நாட்டுக்கு பிரச்சினை ஏற்படாவிட்டால் ஒக்டோபர் இறுதியில் கொரோனா மரணங்கள் குறைவடையும் சாத்தியம் உள்ளதாக வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர... [ மேலும் படிக்க ]

தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் – சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவிப்பு!

Wednesday, September 1st, 2021
தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தானியங்கி தரவுத்தளம் அழிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே... [ மேலும் படிக்க ]

சந்தையில் சீனி தொடர்பாக மதிப்பாய்வு செய்ய நடவடிக்கை – நுகர்வோர் அதிகார சபையி அறிவிப்பு!

Wednesday, September 1st, 2021
சீனி களஞ்சியசாலைகள் உள்ள பகுதிகள் மற்றும் சந்தையில் சீனி தொடர்பான மதிப்பாய்வு நடவடிக்கை நுகர்வோர் அதிகார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கமைய. தமது அதிகார சபையின் கீழ்... [ மேலும் படிக்க ]

கிராம மட்டக் குழுக்கள் ஊடாக கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுப்பு – கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் ரூபவதி தலைமையில் தீர்மானம்!

Wednesday, September 1st, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக, கிராமசேவையாளர் மட்டத்தில் அமைக்கப்படும் கிராம மட்டக் குழுக்கள் ஊடாக கொவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்று... [ மேலும் படிக்க ]

ஒட்சிசன் இன்றி எந்த ஒரு நோயாளியும் மரணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் பொவதில்லை – சுகாதார அமைச்சர் உறுதி!

Wednesday, September 1st, 2021
ஒட்சிசன் இன்றி எந்த ஒரு நோயாளியும் மரணிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் ஒட்சிசன் தேவை... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியம் உள்ளிட்ட அரச கொடுப்பனவுகள் இன்று – நாளையும் தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என அஞ்சல்மா அதிபர் அறிவிப்பு!

Wednesday, September 1st, 2021
அரசாங்கத்தால் வழங்கப்படும் கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக நாட்டிலுள்ள அனைத்து தபால் மற்றும் உப... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பு – 3 கிராமசேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவிப்பு!

Wednesday, September 1st, 2021
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பை தொடர்ந்து 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது. அதன்படி வேலணை பிரதேச செயலர்... [ மேலும் படிக்க ]