Monthly Archives: September 2021

இலங்கையைச் சேர்ந்தவர் கத்திக்குத்தில் ஈடுபட்டமை குறித்த மேலதிக தகவல்களைக் கோரியுள்ளோம் – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

Saturday, September 4th, 2021
இலங்கையர் ஒருவர் நியுசிலாந்தில் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதல் குறித்து மேலதிக தகவல்களை நியுசிலாந்திடமிருந்து கோரியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட... [ மேலும் படிக்க ]

இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்குவதை கண்காணிக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுக்கவேண்டும் – அமைச்சர் சரத்வீரசேகர வலியுறுத்து!

Saturday, September 4th, 2021
நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்க முயல்வதை கண்காணிக்கும் நடவடிக்கைகளை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுக்கவேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய மேலும் 739 பேர் கைது – பொலிசார் தகவல்!

Saturday, September 4th, 2021
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் 70 வாகனங்கள் கைப் பற்றப்பட்டுள்ளனவும் பொலிஸார்... [ மேலும் படிக்க ]

நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களின் விசாக்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!.

Saturday, September 4th, 2021
தற்போது நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து விதமான விசாக்களினதும் செல்லுபடிக்காலம் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 2021 மே மாதம் 11 ஆம்... [ மேலும் படிக்க ]

வியாபாரிகள் மீதான அபராத தொகை அதிகரிப்பு – நாளைமறுதினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Saturday, September 4th, 2021
நுகர்வோர் விவகார திருத்தச் சட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். அத்தியாவசிய... [ மேலும் படிக்க ]

பயணத்தடையை மீறியோருக்கு சட்ட நடவடிக்கை – கோப்பாய் பொலிசார் நடவடிக்கை!

Saturday, September 4th, 2021
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்  தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை  மீறி வீதியில் பயணித்தோருக்கு எதிராக கோப்பாய் பொலிசாரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய... [ மேலும் படிக்க ]

மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கத் தீர்மானம் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, September 3rd, 2021
மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் இயலுமை உள்ளது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு செயலணியின்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்படடு இன்றுடன் 155 ஆண்டுகள் பூர்த்தி!

Friday, September 3rd, 2021
இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்படடு இன்றுடன் 155 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. முதல் பொலிஸ் மா அதிபராக ஜோர்ஜ் வில்லியம் றொபின்சன் பதவி வகித்தார். இலங்கையைச் சேர்ந்த ஒருவர்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விநியோகிக்க இறக்குமதியாளர்கள் இணக்கம் – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Friday, September 3rd, 2021
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விநியோகிக்க, சீனி இறக்குமதியாளர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக, கூட்டுறவு சேவைகள், விற்பனை மேம்பாட்டு மற்றும்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி பிரதான பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் குறித்து ஆராய்வு!

Friday, September 3rd, 2021
கிளிநொச்சி நகரின் பிரதான பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்... [ மேலும் படிக்க ]