Monthly Archives: September 2021

நியூஸிலாந்து பல்பொருள் அங்காடியில் பதற்றம்- உடனடியாக சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர்!

Friday, September 3rd, 2021
நியூஸிலாந்து பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூஸிலாந்தின் - ஒக்லண்ட் நகரில் அமைந்துள்ள லீன்மால்... [ மேலும் படிக்க ]

சீனா தொடர்பில் தலிபான்கள் வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு – அமெரிக்காவிற்கு கொடுக்கப்பட்ட அதிர்ச்சி வைத்தியம்!

Friday, September 3rd, 2021
தலிபான்கள் தங்கள் அரசின் உச்சபட்ச தலைவராக மூத்த மத தலைவரான முல்லா ஹெபத்துல்லா அகுந்த்ஸடாவை (வயது 60) தேர்ந்தெடுத்து உள்ளனர். இது தொடர்பாக தலிபான் செய்தி தொடர்பாளரான சபியுல்லா... [ மேலும் படிக்க ]

யாழிலுள்ள வீடொன்றில் தீ விபத்து- பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசம்!

Friday, September 3rd, 2021
யாழ்ப்பாணம்- பருத்தித்துறை வீதியில் ஆரியம்குளம் சந்திக்கு அருகிலுள்ள மேல்மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை – தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவால் பரிந்துரைகள் முன்வைப்பு!

Friday, September 3rd, 2021
உள்ளூராட்சி அமைப்புகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையாக குறைக்க வேண்டும் என தேர்தல் முறைமையை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதி – வெளிவிவகார அமைச்சர் பீரிஷ் இடையே விசேட கலந்துரையாடல்!

Friday, September 3rd, 2021
மனித உரிமைகள் மீதான உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமான முன்னேற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருக்கு, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விநியோகிக்க இறக்குமதியாளர்கள் இணக்கம் – நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவிப்பு!

Friday, September 3rd, 2021
அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைக்கு சீனியை விநியோகிக்க, சீனி இறக்குமதியாளர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக, கூட்டுறவு சேவைகள், விற்பனை மேம்பாட்டு மற்றும்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒரு வாரம் நீடிப்பு – வழமை போன்று அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கவும் நடவடிக்கை!

Friday, September 3rd, 2021
நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒருவாரம் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். அதன்படி குறித்த... [ மேலும் படிக்க ]

வன்முறைக் கும்பலை தேடி கொக்குவில் பகுதியில் இன்று அதிகாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை!

Friday, September 3rd, 2021
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதியில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ  தலைமையில் இன்று அதிகாலை  இராணுவம் மற்றும் பொலீசாரால் விசேட... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பல்கலையில் புதிய துறையாக மனித உயிரியல் விஞ்ஞானத்துறை – மானியங்கள் ஆணைக்குழு அங்கீகாரம்!

Friday, September 3rd, 2021
யாழ்ப்பாண பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தில் நான்காவது புதிய துறையாக மனித உயிரியல் விஞ்ஞானத் துறை உள்வாங்கப்படவுள்ளது. அத்துடன் இதற்கான அனுமதியைப்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த பி. சி. ஆர் பரிசோதனைகளை மீள ஆரம்பம்!

Friday, September 3rd, 2021
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில்  இடைநிறுத்தப்பட்டிருந்த பி. சி. ஆர் பரிசோதனைகளை உடனடியாக  ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் கொரோனா... [ மேலும் படிக்க ]