Monthly Archives: September 2021

20 வருடங்களுக்கு முன் அமெரிக்கா அதிர்ந்த நாள் இன்று.!

Saturday, September 11th, 2021
உலக வல்லரசான அமெரிக்காவையே அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு ஆட்டம் காண வைத்து இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன. உலகின் தூங்காத நகரம் என வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் நியூயோர்க்... [ மேலும் படிக்க ]

தடையின்றி மின்சாரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் விரைவில் மின் கட்டணத்தைச் செலுத்துங்கள் – இலங்கை மின்சார சபை பொது மக்களுக்கு அறிவிப்பு!

Saturday, September 11th, 2021
நுகர்வோர் தடையின்றி மின்சாரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் விரைவில் மின் கட்டணத்தைச் செலுத்துங்கள் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. தடையின்றி மின்சாரம்... [ மேலும் படிக்க ]

நுகர்வோரை பாதுகாப்பதற்காகவே அவசரகால விதிகள் அமுல்படுத்தப்பட்டது – நீதி அமைச்சர் விளக்கம் !

Saturday, September 11th, 2021
கொரோனா தொற்று தற்போது மாற்றங்களுடன் இலங்கையை மாத்திரமின்றி உலக நாடுகளையும் பாதித்துவருகிறது. விசேடமாக டெல்டா என்ற திரிபு தற்போது இலங்கையில் தொற்றாளர்கள் மத்தியில் 195.8 வீதமாக... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கி ஆளுநர் பதவி விலக தீர்மானம்!

Friday, September 10th, 2021
மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் தான் இவ்வாறு பதவி... [ மேலும் படிக்க ]

இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Friday, September 10th, 2021
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டி அத்துமீறிய சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிலிருந்து மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு!

Friday, September 10th, 2021
ரஷ்யாவிடமிருந்து அடுத்த வாரம் மேலும் ஒரு தொகை ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. இவ்வாறு கிடைக்கும் தடுப்பூசிகளை முதலாவது தடுப்பூசியை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கடும் வரட்சி: ஊரடங்கு நடைமுறையிலுள்ள போதிலும் செவ்விளநீரின் நுகர்வு அதிபரிப்பு – வியாபாரிகள் தெரிவிப்பு!

Friday, September 10th, 2021
யாழ் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால்   செவ்விளநீரின் விற்பனையும் அதிகரித்துள்ளதாக வியாபரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன்... [ மேலும் படிக்க ]

கொரோனோவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் – பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பதில் பணிப்பாளர் கவலை!

Friday, September 10th, 2021
பருத்தித்துறை ஆதார வைத்திய சாலை பிரேத அறையில் கொரோனோவால் மரணமடைந்தவர்களின் சடலங்களை குளிரூட்டியில் வைத்து பேண முடியாத நிலையில் சடலங்கள் தேங்கி காணப்படுவதால் பல நெருக்கடிகளை... [ மேலும் படிக்க ]

அரிசி தட்டுப்பாட்டின் பின்னனியில் பாரிய நெல் ஆலை உரிமையாளர்கள் – வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன குற்றச்சாட்டு!

Friday, September 10th, 2021
பாரியளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் அரிசியை சேமித்து வைத்திருந்ததால், சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விலை அதிகரிப்பிற்கும் வழிவகுத்தது என வர்த்தக அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

நாட்டை மீண்டும் திறப்பதற்கு முன்னர் ஒரு விரிவான அறிக்கை வேண்டும் – ஜனாதிபதி துறைசார் தரப்பினரிடம் வலியுறுத்து!

Friday, September 10th, 2021
செப்டம்பர் 21 க்குப் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க வேண்டுமானால், எந்த வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்த அறிக்கை வழங்குமாறு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]