Monthly Archives: September 2021

அரசாங்கம் விருப்பத்துடன் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை – கொரோனாவுடன் போராடும் அதேவேளை, அபிவிருத்திகளும் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன – அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு!

Saturday, September 11th, 2021
அரசாங்கம் கொரோனா தொற்றுநோயுடன் எதிர்த்துப் போராடும் அதேவேளை, நாட்டில் அபிவிருத்திப் பணிகளையும் தடையின்றி முன்னெடுத்து வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

துறைமுக அதிகார சபையிடமிருந்து லங்கா சதொச பெற்ற இரு கொள்கலன் வெள்ளைப்பூண்டுகள் மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை – விசாரணைக்கு அமைச்சர் குணவர்த்தன பணிப்பு!

Saturday, September 11th, 2021
இலங்கை துறைமுக அதிகார சபையிடமிருந்து லங்கா சதொச பெற்ற இரு கொள்கலன்கள் வெள்ளைப்பூண்டுகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்தமை தொடர்பிலான விசாரணையை முன்னெடுக்குமாறு வர்த்தக... [ மேலும் படிக்க ]

யாழில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!

Saturday, September 11th, 2021
யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த தாயார் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இணுவிலைச் சேர்ந்த 25 வயதுடைய அஜந்தன் இனியா என்ற பெண்ணே யாழ்ப்பாணம் போதனா... [ மேலும் படிக்க ]

அடிமைத் தனத்தை உடைத்தெறிய தனது எழுதுகோலை சிறப்பாக பயன்படுத்தியவர் மகாகவி பாரதியார் – அமைச்சர் டக்ளஸ் புகழாரம்!

Saturday, September 11th, 2021
எமது மக்களிடையே காணப்பட்ட அடிமைத் தனத்தை உடைத்தெறிவதற்கும் மடமைத் தனங்களை ஒழித்திடவும் தனது எழுதுகோலை சிறப்பாக பயன்படுத்தியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

சர்வதேச ரீதியிலான அவசர நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையே, அவசரமற்ற பொருட்களுக்கான இறக்குமதி விதி – வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு!

Saturday, September 11th, 2021
சர்வதேச ரீதியிலான அவசர நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே, அவசரமற்ற பொருட்களுக்கான இறக்குமதி விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

வீதிகளில் அநாவசியமாக பயணிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் – இலங்கை பொது சுகாதார அதிகாரிகள் வலியுறுத்து!

Saturday, September 11th, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதிகளில் அநாவசியமாக பயணம் செய்பவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுகிறார் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் !

Saturday, September 11th, 2021
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

முதல் போட்டியில் இலங்கை தோல்வி!

Saturday, September 11th, 2021
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 28 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]

தொற்றுறுதியாகுவோர் குறையும் பட்சத்தில் நாட்டை திறக்க வாய்ப்புள்ளது – அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு!

Saturday, September 11th, 2021
கொரோனா தொற்றுறுதியாகுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைகின்ற போது நாட்டை திறக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை – ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Saturday, September 11th, 2021
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் தொலைகாணொளி தொழில்நுடபம் ஊடாக... [ மேலும் படிக்க ]