தொற்றுறுதியாகுவோர் குறையும் பட்சத்தில் நாட்டை திறக்க வாய்ப்புள்ளது – அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு!

Saturday, September 11th, 2021

கொரோனா தொற்றுறுதியாகுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைகின்ற போது நாட்டை திறக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபடுவதுடன் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இரண்டு மணி நேரத்திற்கு ஒரு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் - சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த ஜெயகொ...
அச்சிடுவதற்கு போதிய இயந்திரம் இல்லை - 8 இலட்சம் சாரதி அனுமதி பத்திர அட்டைகள் தேக்கம் என போக்குவரத்த...
சீரற்ற காலநிலையால் 14,000 க்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளன - சபையில் அமைச்சர் கஞ்சன தெரிவி...