தொற்றுறுதியாகுவோர் குறையும் பட்சத்தில் நாட்டை திறக்க வாய்ப்புள்ளது – அமைச்சர் கெஹெலிய தெரிவிப்பு!
Saturday, September 11th, 2021
கொரோனா தொற்றுறுதியாகுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைவடைகின்ற போது நாட்டை திறக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதவில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபடுவதுடன் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு புதிய அமைச்சர்களை விசாரிக்கக் குரே நடவடிக்கை!
வல்லரசுகளின் மோதல் தளமாக கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் மாற்றமடையாது - இராஜாங்க அமைச்சர் அஜித் நி...
அரச காணிகளை சூறையாடும் அரச ஆதரவாளர் குழு - தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல் முயற்சி - பூ...
|
|
|


