Monthly Archives: September 2021

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 36 பேருடைய சடலங்கள் வெளிமாவட்டத்தில் தகனம் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு!

Monday, September 20th, 2021
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 36 பேருடைய சடலங்கள் நேற்று ஞாயிற்றுகிழமை வரை வெளிமாவட்டங்களில் தகனம் செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

நிகழ்நிலையில் நடைபெறும் பட்டமளிப்பை நிராகரிக்கின்றோம் – யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு!

Monday, September 20th, 2021
நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பை முழுமையாக நிராகரிக்கின்றோமென யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பை வழங்க தாம் தயங்கப் போவதில்லை – ஜனாதிபதி அறிவிப்பு – இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தயார் – ஐ.நா செயலாளர் நாயகம் உறுதி!

Monday, September 20th, 2021
காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஐ.நா பொதுச் செயலாளர் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட சந்திப்பு – உள்ளகப் பொறிமுறையூடாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் டயஸ்போராவுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Monday, September 20th, 2021
ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ... [ மேலும் படிக்க ]

ஐநாவின் வெளிநாட்டு அமைச்சர் மட்டத்திலான மகாநாடு ஆரம்பம் – அரச தலைவர்கள் மகாநாடு நியூயோர்க் நகரில் நாளை !

Monday, September 20th, 2021
கொரோனா தொற்றுப்பரவலில் இருந்து மீள்வதற்கான நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல், நிலைத்தன்மையை மீளக் கட்டியெழுப்புதல், பூமியின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளுக்கு... [ மேலும் படிக்க ]

கிராமிய மட்டத்தில் பாரிய அபிவிருத்தி – ஒரு கிராம சேவகர் பிரிவிற்கு 20 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை என உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிப்பு!

Monday, September 20th, 2021
கிராமிய மட்டத்திலான அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியை மாவட்ட செயலாளர்களிடம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச !

Monday, September 20th, 2021
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலிக்குச் சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் இன்று 20 ஆம் திகதி அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். ஶ்ரீலங்கன் விமானச் சேவைக்கு... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆறு மாதங்களை இலக்காகக் கொண்ட பொருளாதார திட்டம் வகுக்கப்பட்டுள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தெரிவிப்பு!

Monday, September 20th, 2021
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் அடுத்த ஆறு மாதங்களை இலக்காகக் கொண்டு நாட்டுக்கான ஒரு பொருளாதார திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் புகையிரத சேவை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உதவிகள் வழங்கப்படும் – இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!

Monday, September 20th, 2021
இலங்கையில் புகையிரத சேவை உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் அடிப்படையில் புகையிரத இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES)... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் – அதிபர்களுக்குரிய 5000 ரூபா மேலதிக கொடுப்பனவுக்கான சுற்றுநிருபம் வெளியானது – கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Monday, September 20th, 2021
ஆசிரியர் - அதிபர்களுக்கான 5 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]