Monthly Archives: September 2021

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் திருப்தி – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Tuesday, September 21st, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை தாமதமாவதாக பல்வேறு தரப்பினர் கூறிய குற்றச்சாட்டுகளை தான் முற்றாக மறுப்பதாக பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]

சூரிய சக்தி, எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் துறைமுக நகரத்துக்கு புதிய முதலீடுகளை மேற்கொள்ளுமாறு குவைட் முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Tuesday, September 21st, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குவைட் நாட்டின் பிரதமர் ஷெய்க் சபா அல் - ஹமாட் அல் - சபா இடையிலான சந்திப்பொன்று, நியூயோர்க் மன்ஹாட்டன் இல் இடம்பெறுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும்... [ மேலும் படிக்க ]

நாச்சிக்குடாவில் கடலட்டைப் பண்ணை – அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் பூர்வாங்க வேலைகள் நிறைவு!

Tuesday, September 21st, 2021
நாச்சிக்குடாவில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நிறைந்துள்ளன. இந்நிலையில்,  அவற்றை மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலையில் நிறுத்தப்பட்ட கற்கைநெறி தொடர வேண்டும் – அமைச்சர் டக்ளஸிடம் வேண்டுகோள்!

Monday, September 20th, 2021
கலாச்சார சுற்றுலாத் துறையை சிறப்பு பாடமாக கற்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டு தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். கடந்த... [ மேலும் படிக்க ]

இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய செயற்பாடாக மட்டும் பார்க்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Monday, September 20th, 2021
இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்தில்தான்வடக்குக் கடற்றொழிலாளர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

குளங்களை அண்மித்து நடைபயிற்சி தடங்களை அமைக்க 2 பில்லியன் நிதி ஒதுக்கீடு – நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Monday, September 20th, 2021
நாட்டில் மேலும் பல குளங்களை அண்மித்து நடைபயிற்சி தடங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளததாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் N.P.K. ரணவீர... [ மேலும் படிக்க ]

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தல் – ஆளும் புட்டின் சார்பு கட்சி பெரும்பான்மை!

Monday, September 20th, 2021
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கட்சி பெரும்பான்மை பெறும் நிலையில் உள்ளது என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 450 உறுப்பினர்களைக் கொண்ட... [ மேலும் படிக்க ]

அவுகஸ் ஒப்பந்தம் அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் – வடகொரியா!

Monday, September 20th, 2021
அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்ரேலியா இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை வடகொரியா கண்டித்துள்ளது. மேலும் குறித்த ஒப்பந்தமானது அணு ஆயுதப் போட்டியை அதிகரிக்கலாம் என்றும்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவில் துப்பாக்கிச் சூடு: பல்கலைக்கழகத்தில் எட்டு பேர் உயிரிழப்பு!

Monday, September 20th, 2021
ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை)... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் – இருவர் மீது வாள்வெட்டு – சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது!

Monday, September 20th, 2021
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியார் கோவில் பகுதியில், நேற்றையதினம் (2021.09.19) வன்முறைக் குழு ஒன்று தாக்குதல் நடத்தியதில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்தாக... [ மேலும் படிக்க ]