Monthly Archives: September 2021

ஆசிரியர்களை அச்சுறுத்தும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, September 23rd, 2021
நடுநிலையான தீர்வொன்றினை வழங்கி ஆசிரியர்கள் முன்னெடுக்கும் இணையவழி கற்பித்தலை புறக்கணிக்கும் போராட்டத்தை நிறைவுசெய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர்... [ மேலும் படிக்க ]

விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்த சட்டமா அதிபரிடம் ஆலோசனை!

Thursday, September 23rd, 2021
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் அலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் சட்டரீதியிலாக உள்ள... [ மேலும் படிக்க ]

அமைச்சர் நாமல் தலைமையில் திருகோணமலையில் குளங்களின் புனர்நிர்மாண நடவடிக்கை முன்னெடுப்பு!

Thursday, September 23rd, 2021
உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் திருகோணமலை மாவட்டத்தில் நீண்ட காலமாக புனர்நிர்மாணம் செய்யப்படாமல் உள்ள குளங்களை புனர்நிர்மாண வேலைத்திட்டம் கிரமமான முறையில்... [ மேலும் படிக்க ]

வாழ்க்கை செலவு குழு நாளை கூடுகின்றது – பால்மா விலை நிர்ணயம் தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் வெளியாகும் எனவும் எதிர்பார்ப்பு!

Thursday, September 23rd, 2021
வாழ்க்கை செலவு குழு நாளை முற்பகல் 10 மணியளவில் அலரி மாளிகையில் கூடவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். அத்துடன் பால்மா விலை... [ மேலும் படிக்க ]

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம் – நடைமுறைக்கு வந்தது அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனைசெய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!

Thursday, September 23rd, 2021
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்திட்டுள்ளார். முன்பதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச்... [ மேலும் படிக்க ]

இரண்டு வாரங்களுக்குள் சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் – பணிகள் நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Thursday, September 23rd, 2021
2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு நாளைமுதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல அறிவிப்பு!

Thursday, September 23rd, 2021
பாடசாலை மாணவர்களுக்கு நாளைமுதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் 12 முதல் 19 வயதுக்குட்பட்ட பாடசாலை... [ மேலும் படிக்க ]

ஒக்ரோபர் 15 ஆம் திகதிமுதல் பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவுகளை மீண்டும் முன்னெடுக்க முடியும் – கல்வி அமைச்சின் செயலாளர் நம்பிக்கை !

Thursday, September 23rd, 2021
தரம் 5 மற்றும் அதற்கு கீழ் உள்ள 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஒக்டோபர் 15 ஆம் திகதிமுதல் மீண்டும் திறக்க முடியும் என கல்வி அமைச்சு நம்புவதாக கல்வி அமைச்சின் செயலாளரான... [ மேலும் படிக்க ]

இறையாண்மையுடன் கூடிய அனைத்து அரசாங்கங்களினதும் வலிமைகளை பொருட்படுத்தாது, நியாயமான முறையில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது ஐ.நாவின் பொறுப்பு – ஐநா பொதுச்சபை கூட்டத்தில் ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, September 23rd, 2021
வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் இலங்கையில் இடம்பெறாதென்பதை உறுதிப்படுத்த தமது அரசாங்கம் கட்டுப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச கொரோனா... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் – பாரதப் பிரதமர் மோடி வலியுறுத்து!

Thursday, September 23rd, 2021
சர்வதேச பயணத்தை எளிதாக்கும் வகையில் அவர்களின் தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் என அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடி... [ மேலும் படிக்க ]