Monthly Archives: September 2021

பின்னல் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி – வெற்றிலைக்கேணியில் துயரம்!

Thursday, September 23rd, 2021
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் கரைவலை தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை மின்னல் தாக்கி ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் மயக்கமுற்ற நிலையில் மருதங்கேணி... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை நீக்கும் முடிவை எடுக்கும்போது நாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் – சுகாதார அதிகாரிகள் வலியுறுத்து!

Thursday, September 23rd, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீக்கும் முடிவை எடுக்கும்போது நாட்டை முழுமையாக திறக்க வேண்டாம் என்று சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டும் இலங்கைக்கு செல்லவும் – தனது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்து!

Thursday, September 23rd, 2021
அத்தியாவசிய காரணங்களுக்காக மாத்திரம் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளுமாறு தமது நாட்டு மக்களுக்கு பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையை கொரோனா தொற்றின் சிவப்பு பட்டியலில் இருந்து... [ மேலும் படிக்க ]

இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு – இருநாட்டு உறவு குறித்து விரிவான ஆராய்வு!

Thursday, September 23rd, 2021
இலங்கை மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நியூயோர்க்கில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொது சபைக்கூட்டம் அமெரிக்காவில் இடம்பெற்று வருகின்ற... [ மேலும் படிக்க ]

ரின் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Thursday, September 23rd, 2021
இலங்கையில் ரின் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மெய்நிகர் வழியினூடாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் ரின் மீன்... [ மேலும் படிக்க ]

இரு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டாலும் சுகாதார பரிந்துரைகளை பின்பற்றுவது அவசியம் – பொதுமக்களிடம் சமுதாய மருத்துவ விசேட நிபுணர் வலியுறுத்து!

Thursday, September 23rd, 2021
இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றாதோருக்கு மீண்டும் தொற்று உறுதியாவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக சமுதாய மருத்துவ விசேட நிபுணர் பேராசிரியர் சுனெத்... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம்முதல் அனைத்து வீட்டுக்கும் இலவச ஆயுர்வேத மருந்துப் பொதி வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி அறிவிப்பு!

Thursday, September 23rd, 2021
கொரோனாவிலிருந்து ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் உள்ளூர் மருந்துப் பெட்டி விநியோகிக்கும் திட்டம் அடுத்த வாரம்முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுதேச... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் PCR பெறுபேறு – எதிர்வரும் 25 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, September 23rd, 2021
வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் பிசிஆர் பெறுபேற்றை வழங்கக்கூடிய வசதிகளைக் கொண்ட ஆய்வுகூட கட்டமைப்பு இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் திறந்து... [ மேலும் படிக்க ]

தேர்தல் முறைமை திருத்தம் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அமைச்சர் பசில்மற்றும் ஹக்கீம் ஆகியோர் இணைப்பு!

Thursday, September 23rd, 2021
தேர்தல் முறைமை திருத்தங்கள் தொடர்பான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு புதிதாக இரு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]

கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களை அச்சுறுத்தினால், அவர்களுக்கு எதிராக சட்டத்தினை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை!

Thursday, September 23rd, 2021
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சில ஆசிரியர்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரிப்பது தொடர்பாக சில தரப்பினர் தன் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுகளை, கடுமையாக மறுப்பதாக... [ மேலும் படிக்க ]