ரின் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
Thursday, September 23rd, 2021
இலங்கையில் ரின் மீன் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மெய்நிகர் வழியினூடாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் ரின் மீன் உற்பத்தியாளர்களுக்கும் இடையில் இன்று நடைபெற்றது.
உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்ற ரின் மீன்களுக்கான தரச் சான்றிதழ்களை பெற்றுக் கொடுத்தல், நியாயமான விலையில் சந்தை வாய்ப்புக்களை உறுதிப்படுத்தல் போன்ற பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டது.
000
Related posts:
தரம் ஐந்து பரீட்சை: வினாத்தாளில் குறைப்பாடுகள்!
ரதன சூத்ர பாராயணம் செய்யும் பிரித் உபதேசத்தில் பிரதமர் பங்கேற்பு!
ஆறு மாதங்களில் கொவிட் கட்டுப்பாட்டுச் செலவு 5 ஆயிரத்து 300 கோடி - திறைசேரி மற்றும் நிதியமைச்சின் செய...
|
|
|


