Monthly Archives: August 2021

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு – போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் அறிவிப்பு!

Friday, August 20th, 2021
காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கு மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சுமித் அலகக்கோன்... [ மேலும் படிக்க ]

சாதாரண மக்களின் பட்டினியை போக்க நிவாரண பொதி வழங்க ஏற்பாடு – அமைச்சர் பந்துல நடவடிக்கை!

Friday, August 20th, 2021
அத்தியாவசிய 20 பொருட்கள் அடங்கிய பொதியொன்றை நிவாரண நிலையில் சதொச ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ள வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன 1998 என்ற துரித இலக்கத்துக்கு... [ மேலும் படிக்க ]

சுய பூட்டுதல் வரவேற்கத்தக்கது – சிறு தொழில்கள் செய்து வாழ்க்கையை நடத்தும் மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, August 20th, 2021
கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த கடை உரிமையாளர்கள் எடுத்த முடிவு குறித்து இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பாராட்டு தெரிவித்துள்ளார். பல்வேறு நகரங்களிலுள்ள கடைகள் தாமாக... [ மேலும் படிக்க ]

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொரோனா நோயாளர் காணப்படலாம் – அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Friday, August 20th, 2021
எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணும் அளவுக்கு நாடு முழுவதும் கொரோனா பரவும் என அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை!

Friday, August 20th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்றிரவு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இன்றிரவு நாட்டு... [ மேலும் படிக்க ]

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Friday, August 20th, 2021
நாட்டில் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். ஏதாவதொருவ வகையில் நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை... [ மேலும் படிக்க ]

இலங்கைவர தயாராகிறது பிராணவாயுக் கப்பல்!

Friday, August 20th, 2021
இலங்கைக்கு பிராணவாயுவைக் கொண்டுவருவதற்காக, இந்தியாவுக்கு சென்றுள்ள கடற்படைக்கு சொந்தமான கப்பலில், பிராணவாயு அடங்கிய கொள்கலன்களை ஏற்றும் பணிகள் நேற்றிரவு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் கொரோனா உயிரிழப்புக்கள் – எச்சரிக்கும் சுகாதார தரப்பு!

Friday, August 20th, 2021
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 186 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை புதிதாக 3... [ மேலும் படிக்க ]

விரைவாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயரதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு!

Friday, August 20th, 2021
எவ்வளவு தொகையான கொரோனா நோயாளிகளை வைத்தியசாலைகளில் தங்க வைக்க முடியுமென்பது தொடர்பில் முழு விபரங்களுடனான அறிக்கையொன்றை உடனடியாக தமக்குப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

சுகாதார ஊழியர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இணக்கம்!

Friday, August 20th, 2021
சுகாதாரத் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் மூன்றாவது டோஸ் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச வைத்திய... [ மேலும் படிக்க ]