Monthly Archives: August 2021

அத்தியாவசிய சேவைகளுக்காக நிறுவன பிரதானிகள் கோரிக்கை விடுத்தால் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை வழங்க தயார் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Saturday, August 21st, 2021
நாடு முழுவதும் நேற்றிரவு 10 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையில் தொடரும் என... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு நடைமுறையை மீறுவோரைக் கைது செய்ய விசேட நடவடிக்கை – பொலிசார் அறிவிப்பு!

Saturday, August 21st, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கை மீறுவோரைக் கைது செய்வதற்கு விசேட ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. குறித்த விசேட... [ மேலும் படிக்க ]

ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்களை முன்னெடுக்க இது சரியான நேரம் அல்ல – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க வலியுறுத்து!

Saturday, August 21st, 2021
ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க இது சரியான நேரம் அல்ல எனவும் நாட்டை சிக்கலுக்குள் தள்ள வேண்டாம் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டு... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா மரணங்கள்!

Saturday, August 21st, 2021
இலங்கையில் கொரோனா தொற்றுறுதியான மேலும் 3 ஆயிரத்து ,835 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75 சதவீதத்தை மக்களுக்கு வழங்குங்கள்- அமைச்சர் பிரசன்ன கோரிக்கை!

Saturday, August 21st, 2021
முடக்கநிலையின்போது கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும், மாதாந்த சம்பளம் பெறாத குடும்பத்தினருக்கு, ஊதியத்தில் ஒரு சதவீத பகுதியை நன்கொடையாக வழங்கும் யோசனையொன்றை சுற்றுலாத்துறை... [ மேலும் படிக்க ]

விரைவுத் தபால் , மருந்து விநியோகத்திற்காக தபால் அலுவலகங்கள் இன்று சேவைமுன்னெடுப்பு!

Saturday, August 21st, 2021
விரைவுத் தபாலில் அனுப்பப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் அரச வைத்தியசாலைகள் ஊடாக வழங்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்கள் அனைத்தையும் விநியோகிப்பதற்காக இன்று தபால் மற்றும் உப தபால்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத ஒருவருக்கு பரிசோதனையில் தொற்றில்லை என உறுதிப்படுத்தப்பட்டாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவார் – புதிய வழிகாட்டியில் வலியுறுத்து!

Saturday, August 21st, 2021
புதிய வழிகாட்டல்களின்படி, வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

இன்று இரவு 10 மணிமுதல் 30 ஆம் திகதிவரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு – சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!

Friday, August 20th, 2021
இன்று இரவு 10 மணிமுதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டில்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய அமீரகமாக தலிபான்கள் பிரகடனம்!

Friday, August 20th, 2021
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்கப்படைகள் வெளியேறியதை தொடர்ந்து, தலிபான்கள் அந்த நாட்டு அரசை கைப்பற்றி உள்ளன. புதிய அதிபர் மற்றும் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலிபான்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இதுவரை 209 மருத்துவர்கள், ஆயிரம் தாதியர்களுக்கு கொரோனா தொற்றால் பாதிப்பு – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Friday, August 20th, 2021
இலங்கையில் 209 மருத்துவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தொற்றுக்குள்ளான மருத்துவர் களில் 30 - 40 பேர்... [ மேலும் படிக்க ]