Monthly Archives: August 2021

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற சந்நிதியான் இரதோற்சவம்!

Saturday, August 21st, 2021
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ இரதோற்சவம் இன்று காலை 9 மணியளவில் விசேட பூஜை ஆராதனைகள் இடம்பெற்று உள்வீதியில் முருகப்பெருமான்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் – அதிபர்களின் வேதன முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை உபகுழு நிதியமைச்சருடன் சந்திப்பு!

Saturday, August 21st, 2021
ஆசிரியர் - அதிபர்களின் வேதன முரண்பாடு குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளது. வேதன முரண்பாட்டிற்கு தீர்வு... [ மேலும் படிக்க ]

ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தூதுவர்களுடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச விசேட சந்திப்பு – இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் ஆராய்வு!

Saturday, August 21st, 2021
கொரோனா தாக்கத்திற்கு மத்தியில் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவது வரவேற்கத்தக்கது என  நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ நோர்வே, துருக்கி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கொடுப்பனவும் வழங்க நடவடிக்கை – மாவட்ட செயலகம் தெரிவிப்பு!

Saturday, August 21st, 2021
தற்போது நாடளாவிய ரீதியாக அமுலில் உள்ள பொது முடக்க காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள அரச உதவி எதுவும் பெறாத வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கென வழங்க ஒதுக்கீடு... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு காலப்பகுதியில் தொழில் நடவடிக்கைகளுக்கு அனுமதி – சுகாதார அமைச்சினால் வெளிளிடப்பட்டது வழிகாட்டல் தெரிவிப்பு!

Saturday, August 21st, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்கள் செயற்பட வேண்டிய முறைமைகள் தொடர்பான வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இதற்கமைய சுகாதார,... [ மேலும் படிக்க ]

ஊரடங்கால் வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் – நிதியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Saturday, August 21st, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்காக நிவாரண கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி செலுத்தல் செயற்பாட்டுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு – ஐரோப்பிய ஒன்றியத்தினூடாக பிராணவாயுவை வழங்குவது குறித்தும் கவனம்!

Saturday, August 21st, 2021
இலங்கையின் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகள் பாராட்டத்தக்கதென உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி அலகா சிங் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் கெஹலிய... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல பகுதிகள் இன்று இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Saturday, August 21st, 2021
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

உண்மையை ஆராயாமல் கருத்துக்களை வெளியிடுவது எதிர்கட்சி தலைவர் பதவி வகிக்கும் ஒருவருக்கு பொறுத்தமானதல்லை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டு!

Saturday, August 21st, 2021
மருந்து தட்டுப்பாடு குறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்த அறிக்கையை ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

கொவிட் தொற்றுக்கு எதிரான உலகின் முதல் மரபணு தடுப்பூசி இந்தியாவில்!

Saturday, August 21st, 2021
இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்துவதற்கு ஸைக்கோவ்-டி (ZyCoV-D) தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்கனவே சீரம் நிறுவனத்தின் கொவிஷீல்ட், பாரத்... [ மேலும் படிக்க ]