Monthly Archives: July 2021

உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு சைனோபாம் தடுப்பூசி – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, July 2nd, 2021
உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு பயணமாகவுள்ள மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய... [ மேலும் படிக்க ]

புரெவிப் புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் – அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை !

Friday, July 2nd, 2021
புரெவிப் புயலினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலார்களுக்கு நஸ்டஈட்டினை பெற்றுக் கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் இந்நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றுவோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, July 1st, 2021
சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் இந்நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

யாழ் மருத்துவர்களின் முயற்சியால் துண்டிக்கப்பட்ட கை ஒன்பதரை மணி நேர சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது!.

Thursday, July 1st, 2021
யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவரின் துண்டிக்கப்பட்ட கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண படையினரால் மிளகாய் உற்பத்தி !

Thursday, July 1st, 2021
இராணுவ தளபதியின் துரு மித்துரு நவ ரட்டக்’ திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியி்ல் தன்நிறைவு அடைவதை இலக்காக கொண்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின்  விவசாய பண்ணையில் உற்பத்தி... [ மேலும் படிக்க ]

ஊழியர்களை பணிநீக்கம் செய்யாது அவர்களை பாதுகாக்க ஒத்துழையுங்கள் – தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினரிடம் பிரதமர் வேண்டுகோள்!

Thursday, July 1st, 2021
ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கு பதிலாக அவர்களை பாதுகாத்து இந்த தொற்று நிலைமைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனைத்து... [ மேலும் படிக்க ]

கனடாவில் வரலாறு காணாத வெப்பநிலை – இதுவரையில் 233 பேர் பலி!

Thursday, July 1st, 2021
கனடாவில் அதிக வெப்பநிலை காரணமாக 233 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரையிலான 4 நாட்களில்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது தடுப்பூசியை பெற தவறியவர்களுக்கு எதிர்வரும் 3 ஆம் திகதி சந்தர்ப்பம் – தவறாது பெற்றுக்கொள்ளுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Thursday, July 1st, 2021
இரண்டாவது தடுப்பூசியினை பெற தவறியவர்களுக்கு எதிர்வரும் யூலை 03 ஆம் திகதி சனிக்கிழமை அந்தந்த பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வைத்தியர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயது நீடிப்பு – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Thursday, July 1st, 2021
அரச சேவையில் உள்ள அனைத்து தரத்தை சேர்ந்த வைத்திய அதிகாரிகளுக்கும் கட்டாய ஓய்வு பெறும் வயது 63 வயதாக நீட்டிக்கப்பட்டுள்ளது.  அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் எஸ்படொஸ் கூரைத்தகடு பயன்பாட்டை தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியிடவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் அறிவிப்பு!

Thursday, July 1st, 2021
பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு புதிதாக அமைக்கப்படும் கூரைகளுக்கு எஸ்படொஸ் கூரைத்தகடுகளைப் பயன்படுத்துவதை தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]