Monthly Archives: July 2021

ஜூனில் கோவிட் இறப்புகள் கணிசமாக அதிகரித்ததற்கான காரணத்தை அறிய சிறப்புக் குழு நியமிப்பு – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவிப்பு!

Thursday, July 1st, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 864 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களில் புத்தாண்டுக் கொத்தணியில் ஆயிரத்து ,786 பேருக்கும், வெளிநாடுகளில் இருந்து நாடு... [ மேலும் படிக்க ]

கிழக்கின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு செக் குடியரசு பங்களிப்பு செய்யும் – இலங்கைக்கான தூதுவர் உறுதி!

Thursday, July 1st, 2021
பின்தங்கிய பிரதேச அபிவிருத்தி மற்றும் வீட்டு விலங்கின வளர்ப்பு சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்  வியாழேந்திரன்  மற்றும் செக் குடியரசின் இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளராக கீத்நாத் காசிலிங்கம் நியமனம்!

Thursday, July 1st, 2021
வடக்கு, கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளராக கீத்நாத் காசிலிங்கம் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

கொள்கலன்களை மீளப்பெறுவதில் ஏற்படும் சிக்கல்களை நிவர்த்திக்க நடவடிக்கை!

Thursday, July 1st, 2021
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன்களை மீளப்பெறுவதில் ஏற்படும் சிக்கல் நிலையை தவிர்ப்பதற்காக, புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எண்மான... [ மேலும் படிக்க ]

இறுக்கமான நடைமுறையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை – மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை!

Thursday, July 1st, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்துடன் இவ்விடயம் தொடர்பில் தீவிர கவனம்... [ மேலும் படிக்க ]

நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்றுமுதல் முன்னெடுப்பு – கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தெரிவிப்பு!

Thursday, July 1st, 2021
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் ஒரு கிலோ நாட்டரிசி நெல் 50 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா நெல்லை 52 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்றுமுதல் முன்னெடுக்கப்பட்டள்ளதாக... [ மேலும் படிக்க ]

சேதனப் பசளையினை உற்பத்தி செய்வதற்காக கால்நடை பண்ணைகளை அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்!

Thursday, July 1st, 2021
ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நஞ்சற்ற உற்பத்திற்காக சேதனப்பசளையினை பயன்படுத்தும் திட்டத்திற்கு அமைவாக சேதனப் பசளையினை உற்பத்தி செய்வதற்காக கால்நடை பண்ணைகளை அமைப்பது... [ மேலும் படிக்க ]

தீப்பற்றிய எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் எஞ்சியுள்ள பாகங்களை தேடும் பணிகள் முன்னெடுப்பு!

Thursday, July 1st, 2021
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதை தொடர்ந்து நாட்டின் கடற்பரப்பில் எஞ்சியுள்ள கொள்கலன்கள் உள்ளிட்ட பாகங்களை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

தாதியர் சங்கத்தினரின் 48 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கை – நோயாளர்கள் அசௌகரியம்!

Thursday, July 1st, 2021
தாதியர் தொழிற்சங்கம் இன்று காலைமுதல் 48 மணித்தியாலங்களுக்கு ஒன்றிணைந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனடிப்படையில் இன்றும் நாளையும் (02) சுகயீன விடுமுறையை... [ மேலும் படிக்க ]

பயணத்தடை தொடர்பில் 5 ஆம் திகதியின் பின்னரே தீர்மானிக்கப்படும் – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Thursday, July 1st, 2021
நாடு முழுவதிலும் பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் விதிப்பதா இல்லையா என்பது குறித்த பேச்சுவார்த்தை இவ்வாரம் நடைபெறவுள்ளதாக ஊடக சந்திப்பில் பேசிய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]