Monthly Archives: July 2021

நாட்டில் 29 இலட்சத்து 16 ஆயிரத்து 330 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Saturday, July 3rd, 2021
நாட்டில் இதுவரை 29 இலட்சத்து 16 ஆயிரத்து 330 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் அமுலாகியுள்ள சிறப்பு நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Saturday, July 3rd, 2021
தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறும் தரப்பினர் மற்றும் நிகழ்வுகளை நடத்துவோரை கைது செய்ய பொலிஸார் நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என... [ மேலும் படிக்க ]

பாடசாலை ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் கோவிட் தடுப்பூசி – ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Saturday, July 3rd, 2021
பாடசாலை ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் 2... [ மேலும் படிக்க ]

திங்கள்முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்!

Saturday, July 3rd, 2021
ஆட்பதிவுத் திணைக்களம் எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கள்முதல் பொது மக்களுக்கான தனது சேவைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.. எவ்வாறாயினும் இச்சேவைகள் முன் பதிவு செய்த... [ மேலும் படிக்க ]

கடல்சார் பொருளாதார அபிவிருத்திக்கு கைகோர்க்க வேண்டும் – இந்தியாவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை!

Friday, July 2nd, 2021
கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து  செயற்பட வேண்டும் என்று தெரவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல்... [ மேலும் படிக்க ]

இம்மாதம் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சு நடவடிக்கை!

Friday, July 2nd, 2021
கொரோனா தொற்றால் மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீள திறப்பது குறித்த அறிவித்தலை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று விடுத்துள்ளார். இதற்கமைய, சுகாதாரத்... [ மேலும் படிக்க ]

கப்பல் விபத்தினை எர்கொண்டது போன்று உலகலாவிய பொருளாதார சவால்களையும் இலங்கை – இந்தியா நாடுகள் கைகோர்த்து எதிர்கொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, July 2nd, 2021
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினை எர்கொண்டது போன்று, உலகலாவிய பொருளாதார சவால்களையும் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கைகோர்த்து எதிர்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஆறு மாதங்களுக்குத் தேவையான அரிசி கையிருப்பில் உள்ளது – விவசாயத்துறை அமைச்சர் அறிவிப்பு!

Friday, July 2nd, 2021
அடுத்த 6 மாதங்களுக்குத் தேவையான அரிசி, கையிருப்பில் உள்ளது. எனவே, நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என தெரிவித்துள்ள விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

இன்றும் சௌபாக்கிய உற்பத்திக் கிராமத் திட்டம் முன்னெடுப்பு!

Friday, July 2nd, 2021
சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினால் அதன் பிரதிபலன் எப்போதேனும் இந்நாட்டிற்கு உரித்தாகும் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

ஆப்கானின் பக்ரம் விமான தளத்தலிருந்து அமெரிக்க படையினர் வெளியேறினர்!

Friday, July 2nd, 2021
ஆப்கானிஸ்தானின் பக்ரம் விமானதளத்திலிருந்து அனைத்து அமெரிக்க படையினரும் வெளியேறியுள்ளனர். இரண்டு தசாப்தகால யுத்தத்தின் பின்னர் அமெரிக்க படையினர் பக்ரம் விமானதளத்திலிருந்து... [ மேலும் படிக்க ]