Monthly Archives: June 2021

பாகிஸ்தானில் கோர விபத்து – 36 பேர் பலி!

Tuesday, June 8th, 2021
தெற்கு பாகிஸ்தானில் இரண்டு பயணிகள் புகையிரதம் நேருக்கு நேர் மோதியதால் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்து நேற்று இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 10 ஆம் திகதி பிரதேச செயலாளர்கள் மூலம் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை!

Tuesday, June 8th, 2021
நாடளாவிய ரீதியில் தற்போது நடமாட்டக் கட்டுப்பாடு அமுலாக்கப்பட்டுள்ளதால், எதிர்வரும் 10 ஆம் திகதி பிரதேச செயலாளர்கள் மூலம் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

60 வயதுக்கு மேற்பட்டோரின் உயிரிழப்புக்கள் சடுதியாக அதிகரிப்பு – தடுப்பூசியில் மன்னுரிமை வழங்குமாறு புதிய வழிகாட்டல் வெளியானது!

Tuesday, June 8th, 2021
இலங்கையில் 60 வயதுக்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து கொரோனா தடுப்பூசி வழங்கப்படுகின்ற 12 மாவட்டங்கள் உட்பட... [ மேலும் படிக்க ]

ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இலங்கையுடன் இணைந்து தயாரிக்கும் முயற்சியில் ரஷ்யா – அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, June 8th, 2021
இலங்கையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை இணைந்து தயாரிக்கும் திட்டம் தொடர்பில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி விக்டோரோவிச் லாவ்ரோவ், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ்... [ மேலும் படிக்க ]

மேலும் 12 மாவட்ட மக்களுக்கு இன்றுமுதல் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Tuesday, June 8th, 2021
12 மாவட்டங்களுக்கான Sinopharm தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன இதற்காக 450 ஆயிரம் தடுப்பூசிகளை 12... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான முழு விபரங்கள்!

Tuesday, June 8th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 646 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் அவர்களில் 2 ஆயிரத்து 610 பேர் புத்தாண்டு... [ மேலும் படிக்க ]

மீன்பிடி தடைக்கான பிரதேசத்தை குறைப்பது தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி முக்கிய முடிவு – நாரா நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானி தகவல்!

Tuesday, June 8th, 2021
கொழும்பு துறைமுகத்தில் எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பல் பற்றியெரிந்து மூழ்கிய நிலையில் 60 கிலோ மீற்றர் கடற்பிரதேசத்தில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 12 ஆம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு தடுப்பு ஊசி வழங்க நடவடிக்கை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Tuesday, June 8th, 2021
நாட்டின் மொத்த சனத்தொகையில் 65 சதவீதமான மக்களுக்கு கொவிட் தடுப்பு ஊசியை ஏற்றுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு ஏற்கனவே 10 சதவீதமான மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

விசாரணை நிறைவடையும்வரை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குங்கள் – கடற்படைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, June 8th, 2021
அண்மையில் இலங்கை கடற்பரலப்பில் அனர்த்தத்துக்குள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பான விசாரணை நிறைவடையும்வரை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் கடற்படைக்கு... [ மேலும் படிக்க ]

திடீரென தீப்பற்றி எரிந்த இரசாயன ஆலை – 18 பேர் உடல்கருகிப் பலி – இந்தியாவில் துயரம்!

Tuesday, June 8th, 2021
இந்தியாவின், புனேயின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இரசாயன ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று... [ மேலும் படிக்க ]