Monthly Archives: June 2021

கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வடக்கின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவுபடுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதியிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Tuesday, June 8th, 2021
கொறோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வடக்கு மாகாணததின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவுபடுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்... [ மேலும் படிக்க ]

பயணக் கட்டுப்பாடுகளால் பெற்றுக்கொண்ட பயன்களை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் மாற்று நடவடிக்கை – அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Tuesday, June 8th, 2021
இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளால் பெற்றுக்கொண்ட பயன்களை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான மாற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று... [ மேலும் படிக்க ]

சாதாரண சேவைகள் இதுவரை தொடங்கப்படவில்லை – தபால் சேவைகள் தொடர்பில் அஞ்சல் மா அதிபர் தகவல்!

Tuesday, June 8th, 2021
அஞ்சல் சேவையின் சாதாரண சேவைகள் இதுவரை தொடங்கப்படவில்லை என்று அஞ்சல் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, அனைத்து அஞ்சல் ஊழியர்களையும்... [ மேலும் படிக்க ]

இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதில் எவ்வித சவால்கள் வந்தாலும் கடமையைச் செய்யுங்கள் – மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர்களுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Tuesday, June 8th, 2021
இயற்கை உரத்தைப் பயன்படுத்துவதில் சவால்கள் காணப்பட்டாலும், மக்களின் நலனுக்காக முன்னோக்கி செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்பு... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Tuesday, June 8th, 2021
நாட்டின் கொரோனா பரவல் நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் நிபுணர்கள் குழுவுடன் பேச்சுக்களை நடத்தி, கொரோனா அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நடமாட்டக் கட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

கொரோனாவுக்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு தோள் கொடுத்தது சுவிர்சலாந்து – அந்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Tuesday, June 8th, 2021
கோவிட் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த இலங்கை மக்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கான ஒரு பங்களிப்பாக - முன்னணிச் சுகாதாரப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களாகவும், கோவிட்... [ மேலும் படிக்க ]

US – AID நிதி உதவிகளின் கீழ் பல்வேறு காரணங்களால் செயலற்றுக் கிடக்கும் திட்டங்களை கண்டறிந்து விரைவுபடுத்த நடவடிக்கை – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, June 8th, 2021
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்தின் (USAID) நிதி உதவியின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை விரைவுபடுத்துவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது!

Tuesday, June 8th, 2021
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் செப்டம்பர் மாதம்  6 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக ஆலய அறங்காவலர் சபையினர்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் 82 கோவிட் நோயாளிகள் – பிரதி பொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!

Tuesday, June 8th, 2021
இலங்கை அரச மருத்துவமனைகளில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவுகளில் 82 கோவிட் வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக பிரதி பொதுசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

நிதி நிறுவனங்களின் அழுத்தங்கள் அதிகரிப்பு – தற்கொலைகளை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என சமூக ஆர்வலர்கள் சட்டிக்காட்டு!

Tuesday, June 8th, 2021
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பயணத்தடை மற்றும் தொழில் இழப்புகளால் பல்வேறு வழிகளிலும் மக்கள் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வரும் நிலையில் நிதி நிறுவனங்களால் குறிப்பாக நிதி... [ மேலும் படிக்க ]