Monthly Archives: June 2021

மக்களின் நலன்களின் அடிப்படையிலேயே தீர்மானங்கள் அமையும் – அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்!

Friday, June 18th, 2021
ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழுகின்ற மக்களில் பெரும்பாலானவர்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி உத்தரவு – அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஏனைய சேவைகளை வழங்குவது குறித்து வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Friday, June 18th, 2021
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஏனைய சேவைகளை வழங்குவது குறித்து புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு அமுல் உள்ள காலப் பகுதியில் மக்களின் பொது... [ மேலும் படிக்க ]

வடக்கில் 62 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

Friday, June 18th, 2021
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 41 பேர் உள்ளிட்ட வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட கொவிட் -19 நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

Friday, June 18th, 2021
கிளிநொச்சி மாவட்ட கொவிட் -19 நிலைவரம் உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கந்துரையாடும் விசேட கலந்துரையாடல் ஒன்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

முன்பள்ளிகளை போட்டி மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை அனுபவிக்க இடமளியுங்கள் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Thursday, June 17th, 2021
முன்பள்ளியை போட்டித்தன்மை மிகுந்த கல்வி வழங்கும் மற்றொரு பாடசாலையாக மாற்றாமல் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழலை அனுபவிக்க இடமளியுங்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பெரும்போகத்திற்கு முன்னர் சேதன பசளையினை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் – அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, June 17th, 2021
எதிர்வரும் பெரும்போகத்திற்கு முன்னர் சேதன பசளையினை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொருளாதார மறுமலர்ச்சி... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் வடக்கு கடற்படுகையை பாதுகாக்கும் முயற்சிக்கு வலிகிழக்கு பிரதேச சபையில் மகத்தான வரவேற்பு!

Thursday, June 17th, 2021
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் நலன் சார்ந்த அனைத்து விடயங்களிற்களையும் வரவேற்றுள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

பிரதமர் தலைமையில் ‘குரு அபிமானி’ வேலைத்திட்டம் அலரிமாளிகையில் ஆரம்பம்!

Thursday, June 17th, 2021
'குரு அபிமானி' என்ற வேலைத்திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது. இதனூடாக முன்பள்ளிக் கல்வித்திட்டத்திற்கான தேசிய கொள்கை... [ மேலும் படிக்க ]

கொரியாவில் தொழில்களுக்குச் செல்லும் வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் – இலங்கைக்கான கொரியத் தூதுவர் உறுதி!

Thursday, June 17th, 2021
இலங்கையர்கள் கொரியாவில் தொழில்களுக்குச் செல்லும் வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என இலங்கைக்கான கொரியத் தூதுவர் வூன்ஜின் ஜியோங் வெளிநாட்டு அமைச்சரிடம்... [ மேலும் படிக்க ]

மடு திருத்தல ஆடித் திருவிழாவில் 30 பக்தர்களுக்கே அனுமதி – வெளிமாவட்ட பக்தர்களுக்கு அனுமதியில்லை!

Thursday, June 17th, 2021
மன்னார் மடு திருத்தலத்தில் ஆடித் திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி  இடம் பெறவுள்ள நிலையில் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ. ஸ்ரான்லி... [ மேலும் படிக்க ]