Monthly Archives: April 2021

அனைத்து பல்கலைகழகங்களும் மீள திறக்கப்படுகிறது – மானியங்கள் ஆணைக்குழு!

Tuesday, April 6th, 2021
கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த சகல பல்கலைகழகங்களும் ஏப்ரல் 14ஆம் திகதிக்கு பின்னர் மீள திறக்கப்படும் என பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கான உரிய... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம்!

Tuesday, April 6th, 2021
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 71 வயதான முதியவர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்.போதனா... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சுகாதார சேவையை குறித்து இலங்கைக்கு சர்வதேச சமூகம் பாராட்டு!

Tuesday, April 6th, 2021
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் சுகாதார சேவையை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்து இலங்கைக்கு சர்வதேச சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளது. அத்துடன் கொவிட் பரவலினால் நாட்டில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பணிப்புரை – பாம் எண்ணெய் இறக்குமதி முழுமையாக தடை!

Tuesday, April 6th, 2021
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்றுமுதல் பாம் எண்ணெய் இறக்குமதியை முழுமையாக தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின்... [ மேலும் படிக்க ]

கடந்த நல்லாட்சி அரசின் காலத்தில் வாகன இறக்குமதியில் மோசடியில் மிகப்பெரும் மோசடி – நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் சுட்டிக்காட்டு!

Tuesday, April 6th, 2021
2015ஆம் ஆண்டுமுதல் 2019ஆம் ஆண்டு வரையான நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் வாகன இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை ஜானதிபதியிடம் கையளிப்பு!

Tuesday, April 6th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் ஹரிகுப்த ரோஹணதீர தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு... [ மேலும் படிக்க ]

‘பீல்ட் மார்ஷல்’ பதவி வகிப்பவர்களுக்கு இராணுவத்தால் சம்பளமோ, ஓய்வூதியமோ வழங்கப்படாது – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Tuesday, April 6th, 2021
இலங்கையில் 'பீல்ட் மார்ஷல்' பதவி வகிப்பவர்களுக்கு இராணுவத்தால் சம்பளமோ, ஓய்வூதியமோ வழங்கப்படாது என தெரிவித்துள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களது வாழ்நாள்... [ மேலும் படிக்க ]

சிறந்த நிர்வாக சேவை அதிகாரி சிவஞானசோதி காலமானார்!

Tuesday, April 6th, 2021
சிறந்த நிர்வாகியும் இலங்கையின் அமைச்சரவை அமைச்சுக்கள் பலவற்றில் செயலாளராக இருந்து, தமிழர் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்ட சித்தங்கேணியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

கண்ணீர் அஞ்சலி!

Tuesday, April 6th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நம்பிக்கைக்குரியவர்களுள் ஒருவருமான தோழர் குணாளன் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் இரண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்!

Monday, April 5th, 2021
உலகின் மிகப் பெரிய இரண்டு எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தினை வந்தடைந்துள்ளன. இதனால் உள்நாட்டு துறைமுக சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு சேவைகளை... [ மேலும் படிக்க ]