Monthly Archives: April 2021

சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம் – சுகாதார பிரிவினர் வலியுறுத்து!

Wednesday, April 14th, 2021
பண்டிகைக்காலத்தில் இடம்பெறும் விபத்துக்களில் 85 சதவீதமானவை தனிப்பட்ட காரணங்களின் அடிப்படையில் இடம்பெறுவதால் அனைவரும் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம் என... [ மேலும் படிக்க ]

நாட்டில் எரிபொருள் பாவனையில் ஏற்பட்ட மாற்றம்!

Wednesday, April 14th, 2021
இலங்கையில் புத்தாண்டு காலத்தில் எரிபொருள் பாவனை அதிகரித்துள்ளதாக, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளாந்த எரிபொருள் பாவனை 4 ஆயிரத்து 500 மெட்ரிக் டொன் வரை... [ மேலும் படிக்க ]

11 இஸ்லாமிய அமைப்புகளுக்குத் தடை – வெளியானது விசேட வர்த்தமானி!

Wednesday, April 14th, 2021
11 இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு அமைய குறித்த... [ மேலும் படிக்க ]

காலநிலையில் மாற்றம் – மக்களுக்கு எச்சரிக்கை!

Wednesday, April 14th, 2021
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் தொடர்ந்தும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் வடமேல்... [ மேலும் படிக்க ]

கலால் திணைகக்ளத்தின் செயற்பாடுகள் இரு வாரணகளுக்கு நிறுத்தம்!

Wednesday, April 14th, 2021
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கலால் திணைக்களத்தின் நிர்வாகப்பிரிவை 14 நாட்கள் மூடிவைக்குமாறு சுகாதார பிரிவு வழங்கிய ஆலோசனைக்கமைய அதனை மூடி வைத்துள்ளதாக கலால் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

இலங்கையுடனான உறவை மேலும் வலுப்பெறச் செய்வோம் – சீனாவிலிருந்து வாழ்த்துச் செய்தி!

Wednesday, April 14th, 2021
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங் ஆகிய இரு தலைவர்களும் உருவாக்கிய முக்கிய உடன்பாடுகளை வழிகாட்டலாகக் கொண்டு சீன-இலங்கை ஒத்துழைப்புக் கூட்டுறவைத்... [ மேலும் படிக்க ]

நாட்டு மக்களிடம் பாதுகாப்பு அட்மிரல் சரத் வீரசேகர விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

Wednesday, April 14th, 2021
இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளை இல்லாதொழிக்க நாட்டு மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அட்மிரல் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

வெற்றிகரமாக வழங்கப்பட்டது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவு – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க!

Tuesday, April 13th, 2021
தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும்... [ மேலும் படிக்க ]

பேலியகொடை மீன் சந்தைக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் – கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம்!

Tuesday, April 13th, 2021
பேலியகொடை மீன் சந்தையின் கழிவகற்றல் கட்டமைப்பினை சீர்செய்து சுகாதார நிலையை மேம்படுத்துவது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கவனம்... [ மேலும் படிக்க ]

கூட்டணி கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதனூடாக அரசின் பலம் மேலும் வலுவடையும் – பிரதமர் மகிந்த நம்பிக்கை!

Tuesday, April 13th, 2021
ஆளும் கூட்டணி கட்சிகளுடன் நடத்தப்பட உள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் அரசாங்கம் மேலும் வலுப்பெறுகின்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தெனினிங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய... [ மேலும் படிக்க ]