Monthly Archives: April 2021

வறட்சியான வானிலை : நாடளாவிய ரீதியில் நீர் வழங்கல் பாதிக்கப்படும் – தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவிப்பு!

Thursday, April 15th, 2021
நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் நீர் வழங்கல் பாதிக்கப்படக்கூடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பில் தீவிர விசாரணை – அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாளர் காரியாலயத்தின் பணிப்பாளர் தகவல்!

Thursday, April 15th, 2021
அரச சார்பற்ற 38 அமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான பொதுச் செயலாளர் காரியாலயத்தின்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டுக்கான ஒற்றுமை வலுப்படுத்தி இலங்கை வந்தடைந்த ‘ரன்விஜய்’ கப்பல்!

Thursday, April 15th, 2021
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ராஜ்புத் வகுப்பின் 5 ஆவது கப்பலான ரன்விஜய் கப்பல்... [ மேலும் படிக்க ]

உறவினர் வீடுகளுக்கு செல்வதை மட்டுப்படுத்துங்கள் – சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் வலியுறுத்து!

Thursday, April 15th, 2021
புத்தாண்டு காலப்பகுதிமை முன்னிட்டு உறவினர்களின் வீடுகளுக்கு செல்லும் போது சுகாதார வழிமுறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களிடம் மீண்டும்... [ மேலும் படிக்க ]

கரவெட்டியைச் சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர் கொரோனாவால் மரணம்!

Thursday, April 15th, 2021
நாட்டில் கொவிட்-19 தொற்றால் நேற்றையதினம் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதை தொடர்ந்துது கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 604 ஆக அதிகரித்துள்ளது. ஹரிவட்டுன பகுதியை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் பணியாற்றும் பெண் உட்பட இரு பிள்ளைகளுக்கும் கொரோனா உறுதி!

Thursday, April 15th, 2021
யாழ்.திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். நேற்றயதினம்... [ மேலும் படிக்க ]

10,000 கைதிகள் விடுவிக்கப்படும் சாத்தியம் – நீதி அமைச்சு துரித நடவடிக்கை!

Thursday, April 15th, 2021
போதைப்பொருள் விவகாரத்துடன் தொடர்புடைய 8000 இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டில் கடந்த 9 மாதகாலப்பகுதியில் அரச இரசாயன... [ மேலும் படிக்க ]

ஆள்கடத்தலை முறியடிக்க ஆளில்லா விமானங்களை இலங்கைக்கு வழங்கியது அவுஸ்திரேலியா!

Thursday, April 15th, 2021
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவிற்கும் இடையில் கடல்வழியாக மேற்கொள்ளப்படும் ஆள்கடத்தல் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக அவுஸ்திரேலியா இலங்கைக்கு ஆளில்லா விமானங்களை... [ மேலும் படிக்க ]

ஆட்சியைக் குறை கூறுவதைத் தவிருங்கள் – போலித் தேசிய பிரதிநிதியை உருவாக்கிய சமூகத்தை உற்றுப் பாருங்கள் – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்.

Wednesday, April 14th, 2021
பிரதிநித்துவ மக்களாட்சி நடைபெறுகின்ற நாட்டில் தரம் தாழ்ந்த போலித் தேசிய அரசியல் சூழல் நிலவுகிறது என்றால் அதற்காக ஆட்சியைக் குறை கூறுவதைத் தவிர்த்து அந்த போலித் தேசிய பிரதிநிதியை... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்கள் அவசியம் பின்பற்றப்பட வேண்டும் – அரசாங்கம் மீண்டும் கோரிக்கை!

Wednesday, April 14th, 2021
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் மீண்டும் கோரியுள்ளது. புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு புத்தாண்டு விடியலைக்... [ மேலும் படிக்க ]