Monthly Archives: April 2021

அவுஸ்திரேலிய படையினரும் ஆப்கானிலிருந்து முற்றாக வெளியேறுகின்றனர்.

Thursday, April 15th, 2021
அமெரிக்காவின் அறிவிப்பின் அடிப்படையில் அவுஸ்திரேலிய படையினரும் ஆப்கானிஸ்தானிலிருந்து செப்டம்பர் மாதம் வெளியேறவுள்ளனர்பிரதமர் ஸ்கொட்மொறிசன் இதனை அறிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல் பரிந்துரைகளை அமுல்படுத்தும் யோசனை – நாடாளுமன்றில் 21 ஆம் திகதி முன்வைப்பு!

Thursday, April 15th, 2021
2015 ஜனவரி 8 ஆம் திகதிமுதல் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு: சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்!

Thursday, April 15th, 2021
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இதுவரை 18 இலட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக ராஜாங்க... [ மேலும் படிக்க ]

வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை புத்தாண்டுக்கு பின்னரும் கடைப்பிடிக்க வேண்டும் – பொலிஸ்!

Thursday, April 15th, 2021
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு பின்னரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பொலிஸார்... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுகான 5000 ரூபா கொடுப்பனவு வழங்கல் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம்!

Thursday, April 15th, 2021
கொரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் இன்று... [ மேலும் படிக்க ]

நைஜரில் பாடசாலையில் பற்றிய திடீர் தீவிபத்தால் 20 மாணவர்கள் உடல் கருகி பலி!

Thursday, April 15th, 2021
நைஜர் நாட்டின் தலைநகரில் உள்ள பாடசாலையொன்றில் திடீரென பற்றிய தீ விபத்தில் 20 மாணவர்கள் உடல் கருகி பலியாகினர். இவ்வாறு உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 42 பேர் பலி!

Thursday, April 15th, 2021
ஏமனை சேர்ந்த 60- க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்ததில் 42 பேர் பேர் பரிதாபகரமாக உயிரிழந்தனர். இந்த படகு வடகிழக்கு... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு தினத்தன்று வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு : 758 பேர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, April 15th, 2021
நாட்டில் நேற்றைய தினம் 121 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும் நேற்று இடம்பெற்ற இந்த விபத்துக்களில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு – வளிமணிடலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, April 15th, 2021
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமணிடலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

பங்காளி கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் விரைவில் தீர்க்கப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை!

Thursday, April 15th, 2021
மே தினக் கொண்டாட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுக்கு... [ மேலும் படிக்க ]