Monthly Archives: March 2021

பல மணிநேர போராட்டத்திற்கு பின் எவர் கிரீன் கப்பல் மீட்டெடுப்பு!

Monday, March 29th, 2021
எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி மாட்டிக்கொண்ட மிகப்பெரிய சரக்கு கப்பல் வெற்றிகரமாக மீண்டும் மிதக்க வைக்கப்பட்டது. சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகின் மிக... [ மேலும் படிக்க ]

நாம் ஆட்சிக்கு வந்தது கொழும்பிலிருந்து ஆட்சி செய்வதற்கல்ல – கிராம மக்களிடம் சென்று அவர்களின் தேவைகளை தீர்த்துவைப்பதற்கே – ஜனாதிபதி தெரிவிப்பு!

Monday, March 29th, 2021
நாம் ஆட்சிக்கு வந்தது கொழும்பில் இருந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கல்ல, ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அந்த மக்களின் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வுகளை... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் மூன்று குளங்களின் புனரமைப்பு பணிகள் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தலைமையில் ஆரம்பம்!

Monday, March 29th, 2021
வவுனியா மாவட்டத்தில் சுமார் 2.75 கோடி ரூபா செலவில் 3 குளங்கள் புனரமைப்பு பணிகள் ஈழ மக்கள் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தலைமையில்... [ மேலும் படிக்க ]

தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்புபட்டவர்கள் கண்டறியப்பட்டால் கைதுசெய்யப்படுவர் !

Monday, March 29th, 2021
தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்ட எவரேனும் இலங்கையில் செயற்பட்டாலோ அல்லது இலங்கைக்கு வருகை தந்தாலோ அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தின் உப உணவுப் பயிர்ச்செய்கையை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, March 29th, 2021
கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தில் உப உணவுப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுவரும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு உப உணவுப் பயிர்ச்செய்கையை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களை அழைத்து செல்லாத சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!

Monday, March 29th, 2021
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பாடசாலை மாணவர்களை அழைத்து செல்லாத சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்... [ மேலும் படிக்க ]

முற்றாக முடங்குமா யாழ்ப்பாணம் – மக்களின் கைகளிலேயே உள்ளது என்கிறார் இராணுவத் தளபதி!

Monday, March 29th, 2021
ஒரு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா ? இல்லையா ? என்பது மக்களின் நடத்தைகளில்தான் தங்கியுள்ளது என தெரிவித்துள்ள இராணுவத்... [ மேலும் படிக்க ]

மாகாண சபை தேர்தல் தொடர்பில் இன்று தீர்மானம் – கூடுகின்றது அமைச்சரவை !

Monday, March 29th, 2021
மாகாண சபை தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பான இறுதி தீர்மானம் இன்று கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. பழைய விருப்பு வாக்கு முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதா?... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களின் ஓய்வூதிய வயதெல்லையில் மாற்றம் – திருத்தியமைக்கப்படுகிறது ஊழியர் சேமலாப நிதிச் சட்டம் – அமைச்சர் நிமல்சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, March 29th, 2021
இலங்கையில் தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதுதொடர்பான சட்டமூலத்தை மேலும் ஆய்வுக்குட்படுத்தும் பேச்சுவார்த்தை... [ மேலும் படிக்க ]

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பில் இறுதி முடிவு அடுத்த வாரம் – – இராணுவத்தளபதி அறிவிப்பு!

Monday, March 29th, 2021
நாட்டின் தற்போதைய கொரோனா தொற்றின் பரவல் நிலையை கருத்திற்கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்தலாமா, இல்லையா என்பது குறித்த இறுதி முடிவு அடுத்த வாரம் எடுக்கப்படும் என இராணுவ தளபதி... [ மேலும் படிக்க ]