Monthly Archives: March 2021

தற்போதைய பாடத்திட்டங்கள் நாட்டின் தேவைகருதியதாக இருக்கவில்லை – விரைவில் புதுப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Monday, March 15th, 2021
நாட்டின் பொருளாதார தேவை மற்றும் தொழில் வாய்ப்புக்களுக்கு நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள், ஏற்புடையது அல்ல என்பதை அடையாளம்... [ மேலும் படிக்க ]

அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் ஆரம்பம் – ஏப்ரல் 9 புதுவருட விடுமுறைக்காக மீண்டும் மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, March 15th, 2021
நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் மீண்டும் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது.   அதேநேரம் நீண்டகாலத்திற்குப் பின்பு மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 05,11 மற்றும் 13 ஆம் தர... [ மேலும் படிக்க ]

தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது – பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன உறுதி!

Monday, March 15th, 2021
எந்தவொரு தனி நபர்களின் விருப்பு வெறுப்புக்கேற்ப நாட்டின் சட்டங்களை மாற்ற முடியாது என பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் தேசிய... [ மேலும் படிக்க ]

எமது மனிதநேயத் திட்டம் சர்வதேச ஆதரவைப் பெறுகின்றது – அதை சிரழிக்க வேண்டாம் என வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத்து!

Monday, March 15th, 2021
'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' என்ற இலக்கை நனவாக்கி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ள வெளிநாட்டு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வெளிவிவகார அமைச்சின் நான்காவது பிராந்திய தூதரக அலுவலகம் திருகோணமலையில் திறப்பு!

Monday, March 15th, 2021
வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் நான்காவது பிராந்திய தூதரக அலுவலகம் திருகோணமலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவால் இன்று... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Monday, March 15th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா... [ மேலும் படிக்க ]

வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Sunday, March 14th, 2021
சுகாதார சேவைக்கான யாப்பை திருத்தத்திற்கு உட்படுத்தி, வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெறாவிட்டால் முன்னறிவிப்பின்றி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அரச... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபையின் ஏற்பாட்டில் திண்மக்கழிவகற்றல் தொடர்பிலான விசேட செயலமர்வு!

Sunday, March 14th, 2021
யாழ்ப்பாணத்தில் திண்மக்கழிவகற்றல் தொடர்பிலான செயலமர்வொன்று இன்றையதினம் இடம்பெற்றது. யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்தை... [ மேலும் படிக்க ]

மேற்கு முனைய அபிவிருத்தித் திட்ட விவகாரம் – சட்டமா அதிபரின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்பட்டது உடன்படிக்கை!

Sunday, March 14th, 2021
கொழும்பு துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தித் திட்டத்தை, இந்தியாவும், ஜப்பானும் பெயரிடும் இரண்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான உடன்படிக்கை, சட்டமா அதிபரின் அனுமதிக்கு... [ மேலும் படிக்க ]

புதிதாக கண்டறியப்பட்ட உருதிரிபடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவக்கூடியது – பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை!

Sunday, March 14th, 2021
இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள தென்னாபிரிக்காவில் பரவும் வீரியமிக்க உருதிரிபடைந்த கொரோனா வைரஸ், தீவிரமாக பரவக்கூடிய இயல்பை கொண்டது என பொது சுகாதார பரிசோதகர் சங்கம்... [ மேலும் படிக்க ]