Monthly Archives: March 2021

இலங்கை – இந்தியா இடையில் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கு எவ்வளவோ வழிகள் உள்ளமையை உணர்ந்து வியக்கின்றேன் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நெகிழ்ச்சி!

Friday, March 19th, 2021
சீதையம்மன் ஆலயத்திலிருந்து புனித சின்னம் ஒன்று இந்தியாவுக்கு வழங்குவதானது  இலங்கை மற்றும் இந்தியாவின் நீண்டகால நல்லுறவுடனான வரலாற்றில் மற்றொரு அத்தியாயம் எழுதப்படுவதையிட்டு... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டிலிருந்து வருவோர் தொடர்பில் புதிய நடைமுறை – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Friday, March 19th, 2021
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோர் தொடர்பில் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கொரோனா தடுப்பூசி பெறாதவர்களுக்கு ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் காலத்தை குறைக்க... [ மேலும் படிக்க ]

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு – கல்வி அமைச்சு !

Friday, March 19th, 2021
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவதற்கு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர் என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

வன்னி மாவட்ட விவசாய அபிவிருத்திக்காக மூவாயிரத்து முன்நூறு மில்லியன் ஒதுக்கீடு- விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அறிவிப்பு!

Friday, March 19th, 2021
வன்னியில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக மூவாயிரத்து 314 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் தொடர்பில் கருத்துரைப்பவர்கள் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள் தொடர்பில் கருத்துரைப்பதில்லை – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, March 19th, 2021
மக்களின் பிரச்சினைகளை பார்த்து அரசாங்கம் அமைதியாக செயற்படாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மனித உரிமைகள் தொடர்பில் கருத்துரைப்பவர்கள் நெல் கொள்வனவு அதிகரிப்பினால்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் பயணமானார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Friday, March 19th, 2021
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் நோக்கி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று காலை அவர் புறப்பட்டுள்ளார் பங்களாதேஷின்... [ மேலும் படிக்க ]

கடல் உயிரின பண்ணைகளின் பாதுகாப்பை முன்நிறுத்தி காவலரண்கள் அமைக்க அனுமதிக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை நிர்வாக செயலாளர் சின்னையா சிவராசா வலியுறுத்து!

Friday, March 19th, 2021
தீவக பகுதிகளில் குறிப்பாக மண்டைதீவு உள்ளிட்ட பகுதிகளில் கடல் உயிரின வேளாண்மையை மேற்கொள்ளும் பண்ணையாளர்களது கடற் பண்ணைகளை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு அரண்களை அமைப்பதற்கு உரிய... [ மேலும் படிக்க ]

பண்டிகையை கொண்டாட விரும்பினால் சுகாதார வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும்!

Thursday, March 18th, 2021
கொரோனா அச்சுறுத்தல் இன்னும் நாட்டில் இருப்பதால், வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ள. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தலால் வேலை இழந்தவர்களின் தகவல் சேகரிப்பு!

Thursday, March 18th, 2021
கொரோனா தொற்று பரவல் காரணமாக வேலை இழந்தவர்களின் விபரங்களை சேகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார். இதற்கமைய... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேசிய கிராமிய பொருளாதார அபிவிருத்திக் கூட்டம் வவுனியா மாவட்டச் செயலகத்தில்!

Thursday, March 18th, 2021
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் தேசிய கிராமிய பொருளாதார அபிவிருத்திக் கூட்டம் வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்து. இக்கூட்டத்தில் வடமாகாண ஆளுனர்,... [ மேலும் படிக்க ]