Monthly Archives: March 2021

மக்களால் எனக்கு வழங்கப்பட்டுள்ள 60 மாதகால வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வேன் – ஜனாதிபதி உறுதி!

Monday, March 22nd, 2021
நாட்டு மக்களால் எனக்கு வழங்கப்பட்ட 60 மாத கால வேலைத் திட்டங்களை  முதலில் செய்ய வேண்டும். பின்னர் மீதமுள்ளவற்றைப் பற்றி சிந்திக்கலாம் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இந்த... [ மேலும் படிக்க ]

மக்கள் தமது நலன்களுக்காகவே என்னை தொடர்ச்சியாக நாடாளுமன்றம் அனுப்பி வருகின்றனர் – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Monday, March 22nd, 2021
அரச அதிகாரிகள் தமது செயற்பாடுகளை சுதந்திரமானதாகவும் மக்ளின் நலன் கருதியதாகவும் மேற்கொள்ள நிச்சயமாக விரைவில் காத்திரமான நடவடிக்கை எடுக்க உள்ளேன் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாய... [ மேலும் படிக்க ]

மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது – சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு!

Monday, March 22nd, 2021
அமெரிக்காவுடனான எம்.சி.சி. எனப்படும் மிலேனியம் சவால்கள் ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் கைச்சாத்திடாது என சட்டமா அதிபர், உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். எம்.சி.சி... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா!

Monday, March 22nd, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த நோயாளியிடம்... [ மேலும் படிக்க ]

வாக்கெடுப்பு நாளைவரை ஒத்திவைப்பு!

Monday, March 22nd, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளைவரை (23)  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மனித... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்கில் அதிகாலை கடற்படையினர் திடீர் சோதனை – 239 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர கைது!

Monday, March 22nd, 2021
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் கைதுசெய்யப்பட்ட இருவரிடமிருந்து... [ மேலும் படிக்க ]

அபாயகரமான சாலை விபத்துக்களைக் குறைப்பதற்காக இன்றுமுதல் வாகனங்களின் டயர்களின் தரம் குறித்து சோதனை – பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன அறிவிப்பு!

Monday, March 22nd, 2021
நாட்டில் இன்றுமுதல் வாகனங்களின் டயர்களின் தரம் குறித்து, ஆய்வு செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.. அதனடிப்படையில் இலங்கையில் அதிகரித்துவரும்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் மேலும் 10,000 பட்டதாரிகளிற்கு அரச நியமனம் – அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அறிவிப்பு!

Monday, March 22nd, 2021
மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு இன்றுமுதல் அரச சேவையில் நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார... [ மேலும் படிக்க ]

இந்தியாவிடமிருந்து மேலுமொரு தொகுதி கொரோனா தடுப்பூசி அடுத்த வாரம் இலங்கைக்கு!

Monday, March 22nd, 2021
இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு தொகுதி அஸ்ட்ராசெனகா கொரோனா தடுப்பூசிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் தலைமையில் ‘நதிகளைப் பாதுகாப்போம்’ வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

Monday, March 22nd, 2021
இன்று சர்வதேச நீர் தினமாகும். இதற்காக இன்று நாடு பூராகவும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதனடிப்படையில் நாட்டின் நதி அமைப்பைப் பாதுகாக்கும் நோக்குடன்... [ மேலும் படிக்க ]