வாக்கெடுப்பு நாளைவரை ஒத்திவைப்பு!
Monday, March 22nd, 2021ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளைவரை (23) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறல் தொடர்பான வாக்கெடுப்பு இன்று (22) நடைபெற இருந்தது.
வாக்கெடுப்பை ஒழுங்குப்படுத்துவது தொடர்பில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த வாக்கெடுப்பு பிற்போடப்பட்டதாக ஜெனிவா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்காததால் விரைவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படலாம் - விவசாயத் துறை எச்சரிக்கை...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை எச்சரிக்கும் அமெரிக்கா?
நவீன விவசாய மயமாக்கல் திட்டத்தின் கீழ் யாழ். நகரிலிருந்து துபாய்க்கு வாழைப்பழங்கள் ஏற்றுமதி!
|
|