Monthly Archives: February 2021

இந்திய ரிஷவ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட 400 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை திருப்பிச் செலுத்தியது இலங்கை!

Saturday, February 6th, 2021
இந்திய ரிஷவ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகையை இலங்கை திருப்பி செலுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிஷவ் வங்கியிடமிருந்து, இலங்கை 400 மில்லியன்... [ மேலும் படிக்க ]

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் – தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, February 6th, 2021
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும்... [ மேலும் படிக்க ]

அதிகாரிகளை பழிவாங்கும் எண்ணம் தனக்கு ஒருபோதும் எனக்கு இருந்ததில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிபடத் தெரிவிப்பு!

Saturday, February 6th, 2021
என் மீது பலதடவைகள் கொலைமுயற்சி மேற்கொண்ட பிரபாகரனையே கொலை செய்வதற்கு நான் முயற்சித்ததில்லை என கூறியிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிகாரிகளை பழிவாங்கும் எண்ணம் தனக்கு... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்கள் இடைத் தரகர்களினால் சுரண்டப்படுகின்றனர் – யாழில் சுட்டிக்காட்டு!

Saturday, February 6th, 2021
யாழ். மாவட்டத்தின் முதன்மையான ஏற்றுமதிப் பொருளாக கடலுணவுகள் காணப்படுகின்ற போதிலும்  இடைத் தரகர்களினால் சுரண்டப்படுதல் போன்ற சில காரணங்களினால் கடற்றொழிலாளர்களுக்கு பூரணமான பலன்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் விஷேட கலந்துரையாடல்!

Saturday, February 6th, 2021
யாழ். மாவட்ட கடற்றொழில், நீர் வேளாண்மை தொடர்பாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளக் கூடிய வேலைத் திட்டங்கள் மற்றும் புரெவிப் புயல் காரணமாக கடற்றொழில் தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பற்றிக் தொழிற்சாலைகள் – ஈ.பி.டி.பியின் கோரிக்கைகு இணங்கினார் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர!

Friday, February 5th, 2021
உள்ளூர் கைத்தறி துணி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை குடாநாட்டின் பல பிரதேசங்களிலும் முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி விடுத்திருந்த... [ மேலும் படிக்க ]

27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு – எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் 3 மாத காலங்களுக்கு நடைமுறையிலிருக்கும் என அமைச்சர் பந்துல குணவர்தண அறிவிப்பு!

Friday, February 5th, 2021
வரலாற்றில் முதல் தடவையாக 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் எதிர்வரும் 8 ஆம் திகதிமுதல் 3 மாத காலங்களுக்கு இந்த நிவாரணம்... [ மேலும் படிக்க ]

நீர்ப்பாசன சுபீட்சம் திட்டத்தின் வட மத்திய மாகாண கால்வாய் அபிவிருத்தி செயற்றிட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

Friday, February 5th, 2021
நீர்ப்பாசன சுபீட்சம் திட்டத்தின் கீழ் வட மத்திய மாகாண பாரிய கால்வாய் அபிவிருத்தி செயற்றிட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் -... [ மேலும் படிக்க ]

தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, February 5th, 2021
170 தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் தேசிய பாடசாலைகளின் அதிபர்களுக்கான நேர்முகத்... [ மேலும் படிக்க ]

நாட்டில் மீண்டும் மோதலை தூண்ட முயன்றவர்கள் யார்? – உடன் வெளிப்படுத்த வேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்து!

Friday, February 5th, 2021
நாட்டில் மீண்டும் மோதலை தூண்ட முயன்றவர்கள் யார் என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 73 ஆவது சுதந்திர... [ மேலும் படிக்க ]