Monthly Archives: February 2021

மதுபானம் மற்றும் சிகரட் பாவிப்போருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படாது – சிகரட் மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் தெரிவிப்பு!

Friday, February 5th, 2021
மதுபானம் மற்றும் சிகரட் பாவிப்போருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க முடியாது என சிகரட் மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிகரட்... [ மேலும் படிக்க ]

தேசிய பாரம்பரியத்தை தீர்மானித்தல், அடையாளம் காண்பது தொடர்பான இடைக்கால அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

Friday, February 5th, 2021
இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை தீர்மானிக்கவும் அடையாளம் காணவும் ஒரு வழிமுறையை அறிமுகப்படுத்துவது தொடர்பான இடைக்கால அறிக்கை அக்குழுவின் உறுப்பினர்களினால் பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதிக்குள் 14 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவிப்பு!

Friday, February 5th, 2021
நாட்டின் அரச சேவையில் 14 ஆயிரம் பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 2019 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

பாடசாலை போக்குவரத்து வாகன ஓட்டுனர்களுக்கு தொடர்ந்தும் என்டிஜன் பரிசோதனை – பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண!

Friday, February 5th, 2021
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 16 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியது... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் உயர் செயல்திறனை காண்பித்ததன் காரணமாகவே வெட்டுப்புள்ளி அதிகரித்தது – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Friday, February 5th, 2021
இந்த ஆண்டு தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் பல மாணவர்கள் உயர் செயல்திறனை காண்பித்ததன் காரணமாக வெட்டுப்புள்ளி அதிகரித்ததாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். களுத்துறை... [ மேலும் படிக்க ]

129 இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் மூலம் சிவப்பு எச்சரிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Friday, February 5th, 2021
வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 129 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸான இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய... [ மேலும் படிக்க ]

மியன்மார் தேர்தல் அதிகாரிகள் கைது மிகவும் கண்டிக்கத்தக்கது – இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிக்கை!

Friday, February 5th, 2021
சட்டம் தங்களுக்கு வழங்கிய சட்டப்பூர்வமான கடமையை முன்னெடுத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மியன்மாரில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளமை துரதிர்ஷ்டவசமானது என... [ மேலும் படிக்க ]

பிற்போடப்பட்டது இலங்கை அணியின் கிரிக்கெட் சுற்றுப் பயணம்!

Friday, February 5th, 2021
மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்த இலங்கை அணியின் பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கை அணி இம்மாதம் 20 ஆம்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் பாரிய திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Friday, February 5th, 2021
கிளிநொச்சி அறிவியல் நகர்  பல்கலைக்கழக நகரமாக உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ள  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் சார் கற்கை நெறிகளுக்கான பீடம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ் பல்கலைக்கழகம் உருவாகுவதற்கு அமைச்சர் டக்ளஸின் தொடர்ச்சியான முயற்சியே காரணம் – யாழ். பல்கலை துணைவேந்தர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவிப்பு!

Friday, February 5th, 2021
கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் உருவாகுவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர்ச்சியான முயற்சிகளே காரணமாக இருந்தது என்று யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின்... [ மேலும் படிக்க ]