Monthly Archives: February 2021

அனைத்து நிர்மாணப் பணிகளும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் துரிதப்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, February 7th, 2021
நாடு முழுவதும் உள்ள கிராமப்புற தோட்டங்களை அண்மித்த சிறிய உள்நுழைவு வீதிகள் மற்றும் சிறிய வீதிகளை இணைக்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என... [ மேலும் படிக்க ]

புரவி புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விபரங்கள் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் – அனைத்து பிரதேச செயலாளர்களிளுக்கும் அமைச்சர் டக்ளஸ் பணிப்பு.

Sunday, February 7th, 2021
புரவி புயலால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்ட மீனவர்களின் விபரங்களை தருமாறு சகல பிரதேச செயலாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்துங்கள் – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, February 7th, 2021
பாரபட்சமற்ற முறையில் நாடு முழுவதும் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களை எமது மக்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

ஊடக கண்காட்சிகளை நடத்தி ஜனாதிபதியாகவில்லை. வேலை செய்தே ஜனாதிபதி – ஜனாதிபதி கோட்டாபய சுட்டிக்காட்டு!

Sunday, February 7th, 2021
எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் எனது வழிமுறைகளுக்கு அமையவே செயற்படுதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து... [ மேலும் படிக்க ]

கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்காமல் பணம் அறவிடும் வங்கிகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்!

Saturday, February 6th, 2021
சில வங்கிகளினால் கணக்கு உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்படாமல் பணம் அறவிடப்படும் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நாள் ஒன்றுக்கு 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி அறிவிப்பு!

Saturday, February 6th, 2021
கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டவுடன், நாள் ஒன்றுக்கு 6 இலட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து – சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக் அறிவிப்பு!

Saturday, February 6th, 2021
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்... [ மேலும் படிக்க ]

2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரத்திற்கான அனைத்து செயன்முறை பரீட்சைகளும் இரத்து – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Saturday, February 6th, 2021
2020 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான... [ மேலும் படிக்க ]

அடுத்த இரண்டு வாரங்களில் ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் – அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Saturday, February 6th, 2021
ஏப்ரல் 21 நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களுக்கு இரண்டு வாரங்களில் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு ஆயிரத்து 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்குகிறது சீனா!

Saturday, February 6th, 2021
சீனாவின் மத்திய வங்கி, இலங்கை மத்திய வங்கிக்கு ஆயிரத்து 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க தீர்மானித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி கையிருப்பு தட்டுப்பாட்டை... [ மேலும் படிக்க ]