Monthly Archives: January 2021

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணையின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Thursday, January 28th, 2021
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் கடமைகள் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளன. இதன்படி குறித்த ஆணைக்குழு 457 சாட்சியாளர்களிடம் சாட்சியங்களை பதிவு... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழகங்களுக்கு இணைக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க தீர்மானம்!

Thursday, January 28th, 2021
பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் மார்ச் மாதம் முற்பகுதி வரை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து காணப்படும் !

Thursday, January 28th, 2021
எதிர்வரும் மார்ச் மாதம் முற்பகுதி வரையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு நீடிக்கும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆய்வு மற்றும் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது. மழையுடனான காலநிலை... [ மேலும் படிக்க ]

இலங்கை வந்தடைந்தது கொரோனா தடுப்பூசி – இந்திய உயர்ஸ்தானிகரால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட தடுப்பூசிகள் நாளைமுதல் செலுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Thursday, January 28th, 2021
பாரத தேசத்தால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

அரச வேலை வாய்ப்பு பெற்றுக் கொண்ட ஊர்காவற்துறை பிரதேச இளைஞர் யுவதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நன்றி தெரிவிப்பு!

Thursday, January 28th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் அடிப்படையில் வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொண்ட ஊர்காவற்துறை பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் யுவதிகள் யாழ்.... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் சந்தோசமான வாழ்வை மீண்டும் அனுபவிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் தலைமையே வழிவகை செய்யும் – வடக்கின் ஆளுநர் திருமதி சாள்ஸ் சுட்டிக்காட்டு!

Thursday, January 28th, 2021
தமிழ் மக்கள் 70 ஆண்டுகளுக்கு முன்னர் அனுபவித்த சந்தோசமான வாழ்க்கையினை மீண்டும் அனுபவிப்பதற்கு ஏற்றவகையில் தற்போதுதமிழ் மக்களுக்காக பேசக்கூடிய ஒரேஒரு அரசியல் தலைமையாக இருப்பவர்... [ மேலும் படிக்க ]

காட்டாறுகளை கடந்து வந்தவர்களை கால் தடங்கல்களினால் தடுக்க முடியாது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு !

Thursday, January 28th, 2021
காட்டாறுகளை கடந்து வந்த நாங்கள் முன்னெடுக்கும் மக்கள் நலச் செயற்பாடுகளை கால் தடங்கல்களினால் தடுத்து நிறுத்த முடியாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மண்டைதீவில் அமையவுள்ள சுற்றுலா மையத்திற்கான அமைவிடத்தை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 28th, 2021
யாழ். மண்டைதீவு பிரதேசத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள சுற்றுலா மையத்திற்கான அமைவிடத்தினையும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்ப பணிகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

யாழ். சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கள ஆய்வு!

Thursday, January 28th, 2021
யாழ்ப்பாணம் சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் கடலட்டை பண்ணை அமைத்து நீர்வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கள ஆய்வுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி நடுப்பகுதியில் மூன்று இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்படும் – சீனத் தூதரகம் தெரிவிப்பு!

Wednesday, January 27th, 2021
இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள... [ மேலும் படிக்க ]