மண்டைதீவில் அமையவுள்ள சுற்றுலா மையத்திற்கான அமைவிடத்தை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 28th, 2021

யாழ். மண்டைதீவு பிரதேசத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள சுற்றுலா மையத்திற்கான அமைவிடத்தினையும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்ப பணிகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக பார்த்து சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடினார்.

குறித்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றது.

இதேவேளை வேலணை பிரதேச சபைக்கான மண்டை தீவு உப அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


வடக்கு, கிழக்கில் செயற்படுகின்ற  நிதி நிறுவனங்களின் கொள்கை என்ன? - விளக்குமாறு சபையில் டக்ளஸ் தேவானந...
சிறப்பாக நடைபெற்றது மாவட்டபுரம் கந்தசாமி கோவில் முகவுத்தரத் தேர் பவளக்கால் நாட்டுவிழா - டக்ளஸ் எம்.ப...
வெளிவாரி பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்பி வலியுறுத்து!