கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுடன் சிறைச்சாலையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிநேகிதபூர்வ சந்திப்பு!

Friday, September 13th, 2019

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிநேகிதபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிநேகிதபூர்வமான முறையில் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது அரசியல் உள்ளிட்ட பலவிடையங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மாங்குளம் நகர அபிவிருத்தியின் போது வனங்களது பாதுகாப்பு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந...
மக்களின் ஆரோக்கியம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - கிளிநொச்சியில் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசன...
உங்கள் பாட்டனார் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவியை ஏற்றது போன்று நீங்களும் ஏற்றால் பிரச்சினைகள...