ஈழ மக்கள் ஜயநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு நாளை!
Saturday, November 2nd, 2019ஈழ மக்கள் ஜயநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு வவுனியா குருமன்காடு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மாற்றம் ஒன்றைத்தவிர மாறாதிருப்பது ஒன்றுமல்ல – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
கடற்றொழிலாளரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நஸ்டஈடு - முல்லையில் அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைப்பு...
உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் அமைச்சின் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ...
|
|