ஏப்ரல் 21 தாக்குதல் குறித்த விசாரணையின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
Thursday, January 28th, 2021ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் கடமைகள் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளன.
இதன்படி குறித்த ஆணைக்குழு 457 சாட்சியாளர்களிடம் சாட்சியங்களை பதிவு செய்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அதன் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கை விரல் அடையாளம் தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு விளக்கம்!
சீருடை வவுச்சர் காலம் பெப்ரவரி 28ஆம் திகதி வரை நீடிப்பு!
நாட்டில் 18 மாவட்டங்களில் கடும் வறட்சி - 85 ஆயிரம் குடும்பங்கள் குடிநீர் பற்றாக்குறையால் பாதிப்பு!
|
|