யாழ். சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் நீர் வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கள ஆய்வு!
Thursday, January 28th, 2021யாழ்ப்பாணம் சிறுத்தீவினை அண்டிய கடற் பிரதேசத்தில் கடலட்டை பண்ணை அமைத்து நீர்வேளாண்மையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கள ஆய்வுகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டள்ளார்.
குறித்த பகுதிக்க இன்றையதினம் துறைசார் அதிகாரிகள் சகிதம் சென்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டு கள ஆய்வுகளை மேற்கொண்டதுடன் அது தொடர்பான சாதக பாதக நிலைமைகள் தொடர்பிலும் குறித்த பகுதி கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முயற்சி என்பது விழலுக்கு இறைத்த நீராக அமைந்து விடக் கூடாது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
முதல்வர் ஸ்ராலினுக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு - கடற்றொழிலாளர் விவகாரத்தையும் தீர்க்குமாறு வ...
எமது மக்களின் நலன்களையும், வளங்களையும் பாதுகாப்பதே எனது ஒரே நோக்கம் - மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவ...
|
|